தரம்
எட்டிப்பார்த்த நிலா !!!!!!!!!!!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Thursday, June 4, 2009
Labels:
அ முதல் ஃ வரை அம்மா,
கவிதைகள்
நேற்று
இரவு
யாரும் பார்த்துவிடுவார்களோ
என்று என்னி
மின்விளக்கை அனைத்துவிட்டுத்தான்
உந்தன்
பத்தாம்வகுப்பின்
முதல் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் .,
ஆனால்
எப்படியோ
நிலா எட்டிப்பார்த்துவிட்டது .!!!!
*********சங்கர் *********
2 comments:
- பிரசாத் said...
-
ம்ம்ம்... நல்ல இரசிக்கும் படியான வரிகள்...
- December 22, 2009 at 5:20 AM
- சிங்கக்குட்டி said...
-
கவிதை வரிகள் அருமை.
கற்பனையா அல்லது காதல் அனுபவமா? - December 25, 2009 at 10:05 PM
2 comments:
ம்ம்ம்... நல்ல இரசிக்கும் படியான வரிகள்...
கவிதை வரிகள் அருமை.
கற்பனையா அல்லது காதல் அனுபவமா?
Post a Comment