>

Archives

எட்டிப்பார்த்த நிலா !!!!!!!!!!!!

>> Thursday, June 4, 2009


நேற்று

இரவு

யாரும் பார்த்துவிடுவார்களோ

என்று என்னி

மின்விளக்கை அனைத்துவிட்டுத்தான்

உந்தன்

பத்தாம்வகுப்பின்

முதல் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் .,

ஆனால்

எப்படியோ

நிலா எட்டிப்பார்த்துவிட்டது .!!!!


*********சங்கர் *********



2 comments:

பிரசாத் December 22, 2009 at 5:20 AM  

ம்ம்ம்... நல்ல இரசிக்கும் படியான வரிகள்...

சிங்கக்குட்டி December 25, 2009 at 10:05 PM  

கவிதை வரிகள் அருமை.

கற்பனையா அல்லது காதல் அனுபவமா?

தரம்

எட்டிப்பார்த்த நிலா !!!!!!!!!!!!


நேற்று

இரவு

யாரும் பார்த்துவிடுவார்களோ

என்று என்னி

மின்விளக்கை அனைத்துவிட்டுத்தான்

உந்தன்

பத்தாம்வகுப்பின்

முதல் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் .,

ஆனால்

எப்படியோ

நிலா எட்டிப்பார்த்துவிட்டது .!!!!


*********சங்கர் *********

2 comments:

பிரசாத் said...

ம்ம்ம்... நல்ல இரசிக்கும் படியான வரிகள்...

சிங்கக்குட்டி said...

கவிதை வரிகள் அருமை.

கற்பனையா அல்லது காதல் அனுபவமா?

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP