>

Archives

>> Thursday, June 11, 2009

வாழ்க்கைஓர் அமுத மழை


நனைந்து பார்


அதன்


சுகம் புரியும் உனக்கு.

*





நீ வரும்வரை


என்னை


எவரும் கவனிப்பதில்லை


உன்னோடு இருக்கையில்


கவனிக்காததென்று எதுவும் இல்லை


அதற்காகவாவது


உன்னோடு கூடவரலாம் நான்





*


காதலை விட காதலர்களே


உனை அதிகமாய் நினைவு படுத்துகிறார்கள்




*



நீவாசிக்கிறாயோஇல்லையோ உன்னால்பலர் வாசிக்கிறார்கள்என் கவிதைகளை

தயவு செய்து சிரித்துவிடாதேகலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்இன்னும் கலைந்துவிடும்










0 comments:

தரம்

வாழ்க்கைஓர் அமுத மழை


நனைந்து பார்


அதன்


சுகம் புரியும் உனக்கு.

*





நீ வரும்வரை


என்னை


எவரும் கவனிப்பதில்லை


உன்னோடு இருக்கையில்


கவனிக்காததென்று எதுவும் இல்லை


அதற்காகவாவது


உன்னோடு கூடவரலாம் நான்





*


காதலை விட காதலர்களே


உனை அதிகமாய் நினைவு படுத்துகிறார்கள்




*



நீவாசிக்கிறாயோஇல்லையோ உன்னால்பலர் வாசிக்கிறார்கள்என் கவிதைகளை

தயவு செய்து சிரித்துவிடாதேகலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்இன்னும் கலைந்துவிடும்









0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP