>

Archives

சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு

>> Monday, June 8, 2009


என் நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி ,அவனுடைய நண்பனின் காதலுக்காக எழுதியது. ஒரு மாதம் அவன் சொன்ன தகவல்களில் இருந்து நான் எழுதிய முதல் காதல் கவிதை, ஆறு வருடத்திற்கு முன் எழுதியது. இப்பொழுது அவர்களுக்குள் திருமணம் நிகழ்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களையும் சிறிது மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் இதோ காதலுடனான என் முதல் சந்திப்பு....................






கால மணித் துளிகளோடுஎன் காதல் மழைத் துளிகளையும்வீசும் தென்றல் காற்றினூடே- உலவவிடுகிறேன் தூசி போலேஇதை மாசு போல் நினைத்துஉதறி விட முடியாது.....உள்ளுக்குள் இருக்கும் நோயைதும்மல் மூலம் வெளிக்காட்டிவிடுகிறது தூசிஅது போல் உள்ளத்தில்உள்ள நோயைக் காதல் மூலம்வெளிக்காட்டிவிடுகிறது கண்கள்அதை உள்ளே அடக்குவது முறையோ!அடக்குவதால் தான் என்ன பயனோ!இந்த வெள்ளைத் தாளில்என் சிந்தனைத்துளிகளை சிந்தவிடஏனோ என் மனம் விரும்புகிறதுஇதை உள்ளத்தின் உளறல் என்றுநினைப்ப தினால் எனக்கொன்றும்கவலையில்லை......


உள்ளத்தின் உளறல் என்றாலும்உதடடளவில் இல்லாதஉறுதியான உச்சரிப்புமலையை உடைக்கவோ! நிலவைப் பிடிக்கவோ!என் காதலுக்குத் தெரியாதுஆனால் உள்ளத்தை உருக்க...........


உணர்வை எழுப்ப...........


அன்பைக் கொடுக்க...........


என் காதலுக்குத் தெரியும்அந்த தாஜ்மஹாலின் உன்னதஉயிர்த் துடிப்பை உணர முடியும்அந்த கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும்காதல் நெஞ்சங்களைஎழுப்ப முடியும்...............


நேற்றைக்காகவோ! இன்றைக்காகவோ! நாளைக்காகவோ!நான் வாழவில்லை.............


.ஒரு மணித் துளி வாழ்ந்தாலும்எனக்காக என் ஆத்மாவின்ஆனந்தத்திற்காக வாழ்கிறேன்என் ஆனந்தம் இந்த ரோஜாவின்மெல்லிய இதழை விடவும்துல்லியமானது....எனக்கு கிடைத்த இந்த ஆனந்தம்காதலால் வந்ததே...........


காலத்தின் மீது முற்களூக்குஉள்ள காதலால் தானேகடிகாரம் கூட மணித் துளிகளைஉதிர்க்கிறதுரோஜாச் செடியில் முற்கள் என்றுநாம் கவலைப் பட்டாலும்கடினமான அந்த நெஞ்சத்திலும்எவ்வளவு மென்மையுள்ளது என்பதைரோஜாவின் புன்னகையே விளம்பரப்படுகிறதே....ஆம் நீ என் கண்ணில் மட்டும்பட்டிருந்தால்பரவாயில்லைஉன் முதல் சந்திப்பு என்னைசிந்தித்திருக்க வைத்திருக்காது..........


சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்புஎன் இதயத்தைத் தொட்டுஎன் நெஞ்சில் நினைவையும்சுமக்கவைத்துவிட்ட உன் பார்வை------




என் விழியினில் ஊர்ந்து சென்றுஉள்ளத்தையும் அல்லவா தாக்கிவிட்டதுஅந்த தாக்கத்தினால் ஏற்பட்ட புண்என் இதயத்தில் இன்றும் வேதனையைஉண்டு பண்ணுகிறதுஇந்த வேதனை சுககமாக இருந்தாலும்சோகமான நினைவுகளை என்னுள்தோற்றுவித்து தாகமான என் நெஞ்சில்திடீரென்று இன்பமான தூறலைதூவியது சோதனை தான்உன் சந்திப்பினால் ஏனோஉலகம் கூட எனக்கு அடக்கம்போல்தான் தெரிகிறதுஆனால் என் உள்ளம் அடங்காமல்போனது தான் புரியவில்லைஎன்னுள் துளிர்கின்ற இந்தமொட்டான நினைவுகள் ஏனோமலரத் துடிக்கின்றதுகாலம் அதற்கு குறுக்கே நிற்கிறதுஉதட் டால் உணர்வுகளை உரைக்கஉள்ளம் தடுக்கிறதுமனதால் உன்னை நினைக்கமட்டும்காதல் உதவுகிறதுஎனக்குள் இருக்கும் உணர்வு உன்னிடம்அது நீங்காத நினைவுகளாய் என்னிடம்உறங்காத உளரல்களாய் என்உறக்கத்தில் நின்றாடும் கண்ணிடம்துடித்துக் கொண்டிருக்கும் என் நினைவுகளைநீ பகிர்ந்து கொள்ள வருவாய்....என நான் நினைக்கவில்லைவந்தால் என் நினைவுகள் உன்னை சுமக்கும்இல்லையேல் அந்த நினைவுகளை நான் சுமப்பேன்கால ஏட்டில் எல்லா எழுத்துக்களையும்எழுதி முடிக்கும் வேளை வரைஇந்த நினைவு ஏட்டை அடிக்கடித் திருப்புவேன்சுகமான அந்த நினைவுகள்என் மனதார வாசிக்கப்படும் உச்சரிப்புகள்இரவின் ஒரு நாளில்என் முடிவான வாழ் நாள் வரும் பொழுதுநான் சிந்திக்கும் அந்த சிந்தனைஉன் சந்திப்பின் பசுமையானநினைவுகளையே அசை போடும்பெண்ணே! இத்தனைக்கும் நான்உன்னையன்று சந்திக்காமல் இருந்திருந்தால்என் சலனமற்ற மனதுசாந்தமாய் இருந்திருக்கும்......................................



0 comments:

தரம்

சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்பு


என் நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி ,அவனுடைய நண்பனின் காதலுக்காக எழுதியது. ஒரு மாதம் அவன் சொன்ன தகவல்களில் இருந்து நான் எழுதிய முதல் காதல் கவிதை, ஆறு வருடத்திற்கு முன் எழுதியது. இப்பொழுது அவர்களுக்குள் திருமணம் நிகழ்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்களையும் சிறிது மகிழ்விக்கலாம் என்ற எண்ணத்தில் இதோ காதலுடனான என் முதல் சந்திப்பு....................






கால மணித் துளிகளோடுஎன் காதல் மழைத் துளிகளையும்வீசும் தென்றல் காற்றினூடே- உலவவிடுகிறேன் தூசி போலேஇதை மாசு போல் நினைத்துஉதறி விட முடியாது.....உள்ளுக்குள் இருக்கும் நோயைதும்மல் மூலம் வெளிக்காட்டிவிடுகிறது தூசிஅது போல் உள்ளத்தில்உள்ள நோயைக் காதல் மூலம்வெளிக்காட்டிவிடுகிறது கண்கள்அதை உள்ளே அடக்குவது முறையோ!அடக்குவதால் தான் என்ன பயனோ!இந்த வெள்ளைத் தாளில்என் சிந்தனைத்துளிகளை சிந்தவிடஏனோ என் மனம் விரும்புகிறதுஇதை உள்ளத்தின் உளறல் என்றுநினைப்ப தினால் எனக்கொன்றும்கவலையில்லை......


உள்ளத்தின் உளறல் என்றாலும்உதடடளவில் இல்லாதஉறுதியான உச்சரிப்புமலையை உடைக்கவோ! நிலவைப் பிடிக்கவோ!என் காதலுக்குத் தெரியாதுஆனால் உள்ளத்தை உருக்க...........


உணர்வை எழுப்ப...........


அன்பைக் கொடுக்க...........


என் காதலுக்குத் தெரியும்அந்த தாஜ்மஹாலின் உன்னதஉயிர்த் துடிப்பை உணர முடியும்அந்த கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கும்காதல் நெஞ்சங்களைஎழுப்ப முடியும்...............


நேற்றைக்காகவோ! இன்றைக்காகவோ! நாளைக்காகவோ!நான் வாழவில்லை.............


.ஒரு மணித் துளி வாழ்ந்தாலும்எனக்காக என் ஆத்மாவின்ஆனந்தத்திற்காக வாழ்கிறேன்என் ஆனந்தம் இந்த ரோஜாவின்மெல்லிய இதழை விடவும்துல்லியமானது....எனக்கு கிடைத்த இந்த ஆனந்தம்காதலால் வந்ததே...........


காலத்தின் மீது முற்களூக்குஉள்ள காதலால் தானேகடிகாரம் கூட மணித் துளிகளைஉதிர்க்கிறதுரோஜாச் செடியில் முற்கள் என்றுநாம் கவலைப் பட்டாலும்கடினமான அந்த நெஞ்சத்திலும்எவ்வளவு மென்மையுள்ளது என்பதைரோஜாவின் புன்னகையே விளம்பரப்படுகிறதே....ஆம் நீ என் கண்ணில் மட்டும்பட்டிருந்தால்பரவாயில்லைஉன் முதல் சந்திப்பு என்னைசிந்தித்திருக்க வைத்திருக்காது..........


சிந்திக்கத் தூண்டும் உன் சந்திப்புஎன் இதயத்தைத் தொட்டுஎன் நெஞ்சில் நினைவையும்சுமக்கவைத்துவிட்ட உன் பார்வை------




என் விழியினில் ஊர்ந்து சென்றுஉள்ளத்தையும் அல்லவா தாக்கிவிட்டதுஅந்த தாக்கத்தினால் ஏற்பட்ட புண்என் இதயத்தில் இன்றும் வேதனையைஉண்டு பண்ணுகிறதுஇந்த வேதனை சுககமாக இருந்தாலும்சோகமான நினைவுகளை என்னுள்தோற்றுவித்து தாகமான என் நெஞ்சில்திடீரென்று இன்பமான தூறலைதூவியது சோதனை தான்உன் சந்திப்பினால் ஏனோஉலகம் கூட எனக்கு அடக்கம்போல்தான் தெரிகிறதுஆனால் என் உள்ளம் அடங்காமல்போனது தான் புரியவில்லைஎன்னுள் துளிர்கின்ற இந்தமொட்டான நினைவுகள் ஏனோமலரத் துடிக்கின்றதுகாலம் அதற்கு குறுக்கே நிற்கிறதுஉதட் டால் உணர்வுகளை உரைக்கஉள்ளம் தடுக்கிறதுமனதால் உன்னை நினைக்கமட்டும்காதல் உதவுகிறதுஎனக்குள் இருக்கும் உணர்வு உன்னிடம்அது நீங்காத நினைவுகளாய் என்னிடம்உறங்காத உளரல்களாய் என்உறக்கத்தில் நின்றாடும் கண்ணிடம்துடித்துக் கொண்டிருக்கும் என் நினைவுகளைநீ பகிர்ந்து கொள்ள வருவாய்....என நான் நினைக்கவில்லைவந்தால் என் நினைவுகள் உன்னை சுமக்கும்இல்லையேல் அந்த நினைவுகளை நான் சுமப்பேன்கால ஏட்டில் எல்லா எழுத்துக்களையும்எழுதி முடிக்கும் வேளை வரைஇந்த நினைவு ஏட்டை அடிக்கடித் திருப்புவேன்சுகமான அந்த நினைவுகள்என் மனதார வாசிக்கப்படும் உச்சரிப்புகள்இரவின் ஒரு நாளில்என் முடிவான வாழ் நாள் வரும் பொழுதுநான் சிந்திக்கும் அந்த சிந்தனைஉன் சந்திப்பின் பசுமையானநினைவுகளையே அசை போடும்பெண்ணே! இத்தனைக்கும் நான்உன்னையன்று சந்திக்காமல் இருந்திருந்தால்என் சலனமற்ற மனதுசாந்தமாய் இருந்திருக்கும்......................................

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP