இந்த சிட்டுக்குருவிக்கும் இறப்பின் வேதனை தெரியும் !!!!!!
>> Sunday, June 7, 2009
- உன்னிடம் உள்ள வெகுளித்தனம்!!!!!
இன்னொரு பிறவியில்
என்னை
உன்
வயிற்றில் சுமக்க வேண்டிவிரும்பும்
ஒரு தாயாக நீ இருந்தாலும்,
"உன்னை சுமப்பதில்
நான் தான் கொடுத்துவைத்தவள்"
என்று நீ கூறிய உன் வெகுளியான வார்த்தைகள்,
உன்னை நான் ஏன் கருவில்
சுமக்க ஆசை கொடுக்கிறது.... -
வெகுளியான உன்னை
என் வயிற்றில் சுமக்க வேண்டிவிரும்பி
கடவுளிடம் கருவறை கேட்டு காத்து நிற்கும்
ஒரு ஜீவன் .???????
0 comments:
Post a Comment