தரம்
திருடிய இதயம் !!!!!!1
Posted by
பனித்துளி நினைவுகள்
on Wednesday, July 15, 2009
Labels:
கவிதைகள்
நீ திருடிய என் இதயத்தை பிடிக்க
நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆனால்உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,,
எனக்குள் துடித்து கொண்டிருப்பது
உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,,
0 comments:
Post a Comment