கண்ணீர்த்துளி !!!
>> Thursday, July 30, 2009
நேசிப்பதெல்லாம் கிடைத்து விட்டால்
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லை
கிடைப்பதெல்லாம் நேசித்துவிட்டால்
கண்ணீருக்கு வேலையே இல்லை.
>
நேசிப்பதெல்லாம் கிடைத்து விட்டால்
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லை
கிடைப்பதெல்லாம் நேசித்துவிட்டால்
கண்ணீருக்கு வேலையே இல்லை.
எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!
ஒரு வேலை இந்த உலகம் என்பது இல்லாமல் இருந்து இருந்தால் ??? .
- நாம் மனிதர்களாக பிறக்காமல் இருந்து இருந்தால் ?? ,
- நாம் இறந்தபின் எங்கு செல்கிறோம் , ?? ,
- நமக்கு மீண்டும் பிறப்பு இருக்கிறதா ??
- உயிருடன் இருக்கும் பொழுது காதலில் தோற்றவர்கள் இறந்தபின் இணைவது உண்மைதானா ??
உங்களின் விழிகளுக்கும் . இதயங்களுக்கும் விருந்தாளிக்க விரைவில் .எப்போதும் எதிர்பார்ப்புடன் இணைந்திருங்கள்
2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!
2 . இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் எப்படி இருக்கும் இந்த உலகம் இந்த சங்கரின் சிந்தனைகள் உண்மைதானா ??????? விடைக்காணுங்கள் விரைவில் ................
1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் இதயங்களையும் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின்
1 . கீமு . 01.01.01 அன்று எப்படி இருந்திருக்கும் இன்றய அவசர உலகம் ,
முறைப் பொண்ணு !!!
"அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!""உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?
""நான் பார்க்கிற போதெல்லாம் என்னை 'முறைச்சு'ப் பார்க்கிறாளே - அதைச் சொன்னேன்"
தூக்க மாத்திரை !!!
மனைவி : என்னங்க, டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட மறந்துட்டீங்களே?
கணவன் : மறக்கலைடி, தூங்கறதுக்கு முன்னாடி சாப்பிடச் சொன்னாரு.. ஆபீஸ் போன உடனே சாப்பிட்டுக்கறேன்....
குறுந்தகவல் # 5: 24 எறும்புகளும் ஒரு யானையும்
ஒருமுறை 24 எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன.
அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.
யானை ஆற்றில் குதித்தவுடன் 23 எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன..
ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!
அதைப் பார்த்த மற்ற 23 எறும்புகளும் ஒரு சேரக் கத்தின.. "அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள...."
முதலிரவு அன்றே !!!
பெண் 1: முதலிரவு அன்னிக்கே என் கணவரைப் பற்றி நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்
பெண் 2: எப்படி?
*
*
தொடுவானம் தூரமெங்கும் என்னில்
தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,
*
*
© Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008
Back to TOP