>

Archives

கண்ணீர்த்துளி !!!

>> Thursday, July 30, 2009



நேசிப்பதெல்லாம் கிடைத்து விட்டால்

கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லை

கிடைப்பதெல்லாம் நேசித்துவிட்டால்


கண்ணீருக்கு வேலையே இல்லை.

Read more...

நீ என்றாள் மட்டும் !!!

எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்

Read more...

துடிக்கும் இதயம் யாருக்காக !!!


நமது இதயம்
நாம் உடம்பில் சாதாரணமாக
துடித்த்துக்கொண்டு இருப்பதாக
நாம் நினைக்கிறோம்
ஆனால்
அது துடிப்பது அதனுள் இருக்கும்
யாரோ ஒருவருக்காக என்று
யாருக்குத் தெரியும்

Read more...

நாம் விரும்பும் இதயம் !!!

நாம் விரும்பும் இதயம்
நம்மை விரும்பாத போது
வாழப் பிடிக்காது ,
ஆனால்
நம்மை விரும்பும் இதயத்தை
நினைத்தாலே சாகப் பிடிக்கும்

Read more...

ஆயிரம் முறை !!!

ஆயிரமுறை கண்ணாடியில் பார்க்கிறேன்
அவள் ஒருமுறை என்னை பார்த்ததர்க்கா

Read more...

கண் விழிக்க மறுக்கிறேன் !!!

ஒவ்வொரு காலையும்
என் தூக்கம் கலைந்தும்
கண் விழிக்க மறுக்கிறேன்..
என் விழிக்குள் உறங்கும்
உன் தூக்கம் கலைந்து விடக்கூடா தென்று

Read more...

தொலைந்த இதயம் !!!

எங்கேயோ எப்பொழுதோ
தொலைந்த இதயம்
என்னிடமே வந்து சேருகிறது
நீ
அருகில் இருக்கும்
அந்த தருணங்களில் மட்டும்

Read more...

சிதரடிக்கும் புன்னகை !!!

சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய்

Read more...

கண்டுகொள்ளாத தருணங்களிலும் !!!

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை
நான் கவனித்தாலும் தெரிகிறாய்
நீ அவர்களின் ஏதோ ஒன்றில்

Read more...

என் தோழி, என் காதலி !!!!

சட்டத்தைப் போலவே
நானும் இருட்டாகத் தான் உள்ளேன்…
இருண்ட உன் நினைவுகளோடு.
தவறான கருத்தையே
கண்ணில் கட்டிக்கொண்டு
உன் காதல் தராசில்
எடை போட்டால் குறைவாகத் தானே இருப்பேன்
உன் நினைவுகளில்.
சாலையோரப் பூக்கள் தான்
எத்தனை பாக்கியம் செய்தவை?
நிலைகுத்திய உன் பார்வை நிர்ணயிக்கப் படுவது
அவற்றின் மேல் தானே
இப்போதெல்லாம் உன் பார்வைக்கு –
நான் தீண்டத் தகாதவனாகிவிட்டேனே
நீ அனுப்பிய கடிதத்தில்
குத்தப்பட்ட முத்திரையால் சிதைந்தவை
உன் எழுத்துக்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்
உன் நினைவுகளோடு கரைந்து கொண்டிருப்பது
நான் மட்டுமல்ல
என் பேனாவும் தான்
காலம் கடந்த பின் காதல் பிறந்தால்…
என்னை வேறெங்கும் தேடாதே…
உன் மன மூட்டையின்….
எங்கேனும் சிறு இருட்டு மூலையில்
ஒடுங்கிப் படுத்திருக்கும் என் நினைவுகள்
உன்னைச் சுமந்துகொண்டு…
அப்பொழுதும் நான்…
நத்தையைப் போலவே…
உன் நினைவுகளை –
என் மனக்கூட்டினில்
சுமந்து கொண்டிருப்பேன்.

Read more...

அறிமுகத் தந்தை !!!


Read more...

திருடிய இதயம் !!!


நீ
திருடிய என் இதயத்தை பிடிக்க
நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆனால்
உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,
எனக்குள் துடித்துகொண்டிருப்பது
உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,

Read more...

தீண்டிய தென்றல் !!!


என்னவளை தீண்டி சென்ற
தென்றலை பிடித்து சிறை வைக்கிறேன்,,,,,,,,,,
அவை எனக்கு மட்டுமே
சுவாசக் காற்றாய் மாறட்டும்,,,,,,,,,,,,,,

Read more...

எட்டிப் பார்த்த நினைவுகள் !!!

>> Saturday, July 25, 2009


அவள் தட்டியது என்னவோ

கதவை மட்டும்தான் ,

ஆனால்

அவளை பார்க்கவேண்டும்,

என்ற ஆசையில் எட்டி பார்த்தது

என் விழிகள் மட்டும் அல்ல ,

என் இதயமும் தான் .

Read more...

உயிர் பெற்ற கவிதைகள் !!!


நேற்று
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்

இன்று

உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .

ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!

Read more...

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!





ஒரு வேலை இந்த உலகம் என்பது இல்லாமல் இருந்து இருந்தால் ??? .



- நாம் மனிதர்களாக பிறக்காமல் இருந்து இருந்தால் ?? ,



- நாம் இறந்தபின் எங்கு செல்கிறோம் , ?? ,



- நமக்கு மீண்டும் பிறப்பு இருக்கிறதா ??



- உயிருடன் இருக்கும் பொழுது காதலில் தோற்றவர்கள் இறந்தபின் இணைவது உண்மைதானா ??






உங்களின் விழிகளுக்கும் . இதயங்களுக்கும் விருந்தாளிக்க விரைவில் .எப்போதும் எதிர்பார்ப்புடன் இணைந்திருங்கள்

Read more...

2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!

2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!

2 . இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் எப்படி இருக்கும் இந்த உலகம் இந்த சங்கரின் சிந்தனைகள் உண்மைதானா ??????? விடைக்காணுங்கள் விரைவில் ................

Read more...

1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!





1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!




நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் இதயங்களையும் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின்



1 . கீமு . 01.01.01 அன்று எப்படி இருந்திருக்கும் இன்றய அவசர உலகம் ,
2 . மனிதர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் நாம்தானா அவர்கள் ??
3. இதுவரை எந்த மனிதனும் கனவுகளில்கூட கண்டிராத கொடூர நிகழ்வுகள் . அனைத்ததீர்க்கும் விடைக்காணுங்கள் விரைவில் ........................................

Read more...

குறுந்தகவல் !!!!

>> Saturday, July 18, 2009

முறைப் பொண்ணு !!!



"அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!""உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?

""நான் பார்க்கிற போதெல்லாம் என்னை 'முறைச்சு'ப் பார்க்கிறாளே - அதைச் சொன்னேன்"





தூக்க மாத்திரை !!!



மனைவி : என்னங்க, டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட மறந்துட்டீங்களே?

கணவன் : மறக்கலைடி, தூங்கறதுக்கு முன்னாடி சாப்பிடச் சொன்னாரு.. ஆபீஸ் போன உடனே சாப்பிட்டுக்கறேன்....









குறுந்தகவல் # 5: 24 எறும்புகளும் ஒரு யானையும்

ஒருமுறை 24 எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன.


அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

யானை ஆற்றில் குதித்தவுடன் 23 எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன..

ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த மற்ற 23 எறும்புகளும் ஒரு சேரக் கத்தின.. "அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள...."



முதலிரவு அன்றே !!!



பெண் 1: முதலிரவு அன்னிக்கே என் கணவரைப் பற்றி நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்




பெண் 2: எப்படி?



பெண் 1: அவரே பால் சொம்பைக் கழுவி, மெத்தை தலையாணி மடிச்சு வச்சார்...





குறுந்தகவல் # 4:
இதே வருடம்....

*

*

*
*
*

வருடம் 1927...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஜூன் 15ம் தேதி...
*
*
*
*
*
*
*
இரவு 10.45 மணி....
*
*
*
*
பெருசா ஒண்ணும் நடக்கல... எல்லாரும் தூங்கினாங்க...நீயும் போய்த் தூங்கு என்ன?






*************** ****************







குறுந்தகவல் # 3: இதயமும் செருப்பும்!?

பையன் :
பெண்ணே என் இதயத்துக்குள் வா.பெண் : செருப்பைக் கழட்டவா?


பையன் : லூசு! லூசு! என் இதயம் என்ன கோயிலா? அப்படியே வா!நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!





************* *************







குறுந்தகவல் # 2: தண்ணீரும் மின்சாரமும்



சர்தார்ஜி1: தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?



சர்தார்ஜி2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சுருமே....நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!





************** *************





பேய்கள் வகுப்பறையும் குட்டிச்சாத்தானும் !!!!



பேய்கள் வகுப்பறையில் attendance எடுக்கறாங்க..



மோகினி : உள்ளேன் அய்யா..



கொள்ளி வாய் : உள்ளேன் அய்யா..



காட்டேரி : உள்ளேன் அய்யா..



குட்டிச்சாத்தான் : ?குட்டிச்சாத்தான் : ?குட்டிச்சாத்தான் : ?



ஏய் SMS படிக்காம attendance சொல்லு...



Read more...

உன் அருகில் !!!

>> Thursday, July 16, 2009


எங்கேயோ தொலைந்த மனம்
என்னிடமே வந்து சேருகிறது
நீ அருகில் இருக்கையில் .

Read more...

சந்திக்க ஏன் மறுத்தாய் ?



விழி காணவிரும்பினேன்

விடை தெரியவில்லை

விரித்துவிட்டாள்!

கையை..

விம்முகிறது இதயம் !

விழி நீரோடு!



***********


வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

Read more...

அவளுடன் ஓர் தேநீர் தருணம் !!!!


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !

சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்

தேநீர் அருந்த அழைத்தேன் !

சற்று நடுத்தரமானது தான்

சட்டென பிடிக்கும் அழகுடன் இருந்தது

அந்த தேநீர் விடுதி!

இரண்டு தேநீர்

சொல்லிவிட்டு இருக்கையில் உட்கார்ந்தோம் !

மெலிதாய் விரல்களில் பிடித்து

அவள் அருந்தும் அழகை ரசித்தேன்

அவள் அறியாத பொழுதுகளில் !

பேசிக்கொண்டேயிருந்தாள் !

பல வார்த்தைகள் காதில் விழவில்லை

ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?

சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை

சுற்றி சுழல விட்டேன் நான் !

அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை

மேஜை மீதுஆனால் ,

பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

Read more...

அட !!!!


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

Read more...

தோற்றது போ !!!!

வில் போன்ற புருவங்கள்
இரு புறமும் உருளும்
கோலி விழிகள் கண்களை பற்றிக் கொள்ளும் நிறம்கேட்டுக் கொண்டேயிருக்கச் சொல்லும்
குரல் அத்தனையையும் கவனித்துக்
கொண்டிருக்கையில்
சட்டென்று சிரித்தாய்
நீ மொத்தத்தையும்
தோற்கடித்தது
உன் கன்னக்குழி !

Read more...

நாட்குறிப்பு ?


நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம்

உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய நாட்குறிப்பு !

Read more...

முதல் சந்திப்பு !!!!


அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்

என் இரவைக் கெடுத்தன நடுநிசி வரை

நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !

என் அழகில் சந்தேகம் வந்தது

என்னுள் என்னையும்

என்னைச்சுற்றியும் அழகு படுத்த முனைந்தேன் !

என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும் பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது

என் நினைவுத்திரையில்

பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

Read more...

முதல் சந்திப்பு !!!!

அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்


என் இரவைக் கெடுத்தன நடுநிசி வரை


நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !


என் அழகில் சந்தேகம் வந்தது


என்னுள் என்னையும்


என்னைச்சுற்றியும் அழகு படுத்த முனைந்தேன் !


என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும் பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது


என் நினைவுத்திரையில்


பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

Read more...

என் அன்னைக்கு !!!


உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா?

என்றே
ஏக்கம் பிறக்கும் தினமும்!
பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள்

பலவும் உன்னை குத்தி இம்சித்தும்
எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!
உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும்

எரிந்து மட்கித்தான் என் ஆசை மலர்கள் மலர்ந்தன

என்று
முன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !
நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,

மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !

வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால்

தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்!

கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி !

Read more...

தென்றல் !


வழியில் சந்திக்கும்

அனைவரையும் முத்தமிட

அனுமதி தென்றலுக்கு மட்டும் !

Read more...

தென்றல் !

வழியில் சந்திக்கும்


அனைவரையும் முத்தமிட


அனுமதி தென்றலுக்கு மட்டும் !

Read more...

திருப்பம் !!!!


கண்கள் மோதியதால் காயம் கண்டது என் நெஞ்சம்

காதல் என உரைத்தது உலகம் நம்பவில்லை நான் சென்றேன் மருத்துவனிடம் சோதனைகள் நிகழ்ந்தபின்

சொன்னான் அவன்காயம் இல்லையடா !

மடையா !

காணவில்லை இதயம் என்று கலங்கினேன் நான் !

மெல்ல மீண்டேன் நினைவை சென்றேன் அவளிடம்

'கொடு என் இதயத்தை' என்றேன் !

மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !

ஆனால் அது என்னுடையது அல்ல !

வினவினேன் அவளிடம் !

மெலிதாய் சிரித்தாள் !

பின் பதிலுரைத்தாள் !

'அது என்னுடையது 'என !

Read more...

கடலை விற்பனையாளன் !!!!


கடலைகளை பிரித்தெடுத்து குவியலாய்
காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்
மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்
பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும்
கவன ஈர்ப்பு இசையாக,
பதமாய் வறுக்கும் அவனை பதம் பார்க்கிறது வாழ்க்கை !

"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"
சபிக்கும் மணலை வறுக்கிறான்!

மீண்டும்!

மீண்டும் !
உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !
ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!
'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!
இவன் உழைப்பின் மதிப்பறியார்!
'கடலையாய்' ஜோடிகள் !

'அரசியலாய்' பெரிசுகள் !
`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !

'ஆசையாய்'சிறிசுகள் !
என அனைவரும் மெள்ள!

மெள்ள !நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....

Read more...

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

>> Wednesday, July 15, 2009






தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்விபச்சாரம் !

********

சொகுசான வாழ்க்கை வாழ
முடிய வில்லை வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடிய வில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது
செடிபுதைத்தான்
வளரவில்லை மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !

*********

பழமாக வில்லை
காயானது தேங்காய் !

*********

புகைத்ததால் கிடைத்த
பணம் புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய
துவாரத்திலிருந்து மிகப் பெரிய
முட்டைசோப்புக் குமிழ் !

********

குழந்தைகளுக்கு துணிகள்
வேண்டும் கணவனிடம்
சண்டை கிழிந்த புடவையுடன் !

*********

நிலவிற்கும் கால்கள்
உண்டோ
ஆராய்ச்சியில் காதலன் !

*********

புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது
மிக வேகமாய்காற்று !

*********

இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி காதல் !

**********

பூச்சி மருந்து
செத்தது மனிதன் !

**********

நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது லாரி !

**********

நீ இரத்தமடா பிழைத்தவனிடம்
சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை மீன்
தொட்டி மீன் !

*****

மின்சாரம்
இல்லை கண்களில்
ஒலிகருணை!

Read more...

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

தடுக்கி விழுந்தாள்


இதயத்தில் காயம்விபச்சாரம் !




********




சொகுசான வாழ்க்கை வாழ


முடிய வில்லை வீட்டுச் சிறை !




********




அழகிய பெண் சாலையில்


ரசிக்க முடிய வில்லை


அருகில் மனைவி !




********




முத்தமிட்டதால்


பிரச்சினை


சாலை விபத்து !




*********




புதைத்தான் வளர்ந்தது


செடிபுதைத்தான்


வளரவில்லை மனிதன் !




*********




ஒரு நாள் வாழ்க்கை


அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !




*********




பழமாக வில்லை


காயானது தேங்காய் !




*********




புகைத்ததால் கிடைத்த


பணம் புகையானது


தீபாவளி அன்று !




******




மிகச் சிறிய


துவாரத்திலிருந்து மிகப் பெரிய


முட்டைசோப்புக் குமிழ் !




********




குழந்தைகளுக்கு துணிகள்


வேண்டும் கணவனிடம்


சண்டை கிழிந்த புடவையுடன் !




*********




நிலவிற்கும் கால்கள்


உண்டோ


ஆராய்ச்சியில் காதலன் !




*********




புத்தகத்தின் பக்கங்கள்


படிக்கப்பட்டது


மிக வேகமாய்காற்று !*********இதயமாற்று அறுவை சிகிச்சை கத்தியின்றி இரத்தமின்றி காதல் !**********பூச்சி மருந்து செத்தது மனிதன் !**********நான்கு கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறதுலாரி !**********நீ இரத்தமடா பிழைத்தவனிடம் சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !*********முயற்சிகள் தோற்றது வழிகள் தெரிந்தும் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !*********வரவில்லை மலேரியா கொசுக்கள் கடித்தும் சேரி மக்கள் !**********சுற்றி சுற்றி வந்தது அதனுடைய உலகத்தைமீன் தொட்டி மீன் !*****மின்சாரம் இல்லைகண்களில் ஒலிகருணை!

Read more...

தொடுவானம் !!!!!!!!!

தொடுவானம் தூரமெங்கும் என்னில்
தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,

Read more...

தொடுவானம் !!!!!!!!!


தொடுவானம் தூரமெங்கும் என்னில்
தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,

Read more...

திருடிய இதயம் !!!!!!1





நீ திருடிய என் இதயத்தை பிடிக்க

நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆனால்உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,,

எனக்குள் துடித்து கொண்டிருப்பது

உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,,

Read more...

தூங்காத நினைவுகள் !!!!!!!!!!


மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது பெருமூச்சு!!!
விழி கீறி குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி தணிக்கை செய்யப்படுகிறது!!!
ஒட்ட வைத்த‌ சிரிப்பு…
உலர்த்தி வைத்த விழியோரங்கள்…
என்ன வாழ்க்கை இது!
இன்னும் ஏற‌ வேண்டிய‌ இல‌க்குக‌ள் இத‌ய‌ம் பிராண்டும்!!!
`நான்` என‌க்கில்லாத‌ அவ‌ல‌ம் அவ‌சர‌மாய் நினைவுக்கு வ‌ரும்!!!
என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???
என் மெளனமே…
என் செவிக‌ளுக்கு இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன் இத்த‌னை
`சிற‌குக‌ள்`த‌ந்தாய் த‌ங்க‌க் கூண்டில் அடைத்து விட்டு???

Read more...

தூங்காத நினைவுகள் !!!!!!!!!!

மெல்லிய தாலாட்டாய்….


விம்மி விம்மி வெளிவராது…


உள்ளுக்குள் அடங்கிப் போகிறது பெருமூச்சு!!!


விழி கீறி குபுக்கென வெளிவரப்பார்க்கும்


நீர்த்துளி தணிக்கை செய்யப்படுகிறது!!!


ஒட்ட வைத்த‌ சிரிப்பு…


உலர்த்தி வைத்த விழியோரங்கள்…


என்ன வாழ்க்கை இது!


இன்னும் ஏற‌ வேண்டிய‌ இல‌க்குக‌ள் இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்` என‌க்கில்லாத‌ அவ‌ல‌ம் அவ‌சர‌மாய் நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….


என் இன்றுக‌ள்….


என் நாளைக‌ள்….


யாரிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???


என் மெளனமே…


என் செவிக‌ளுக்கு இரைச்சலாயிருக்கிற‌து!!


இறைவா!!


எனக்கேன் இத்த‌னை


`சிற‌குக‌ள்`த‌ந்தாய் த‌ங்க‌க் கூண்டில் அடைத்து விட்டு???

Read more...

முதல் காதல் !!!!



அன்று எனது முதல் நாள் கல்லுரி என்பதால் வழக்கத்துக்கு மாறாக கோவிலுக்கு சென்று வேகமாக நான் கல்லுரிஐ அடைந்தேன் .



கனவுகள் மட்டுமே காணும் ஒரு சராசரி தமிழனான என் வாழ்கையில், மறக்க முடியாத நாள் இதுதான் தமிழ் என்னில் ஆதிக்கம் செய்ததையும் மீறி சற்று தயக்கத்துடன் என்னைபற்றி நான் அங்கிலத்தில் சொல்லி அமர்ந்தேன்.



ஓடையில் ஓடிய நீர் கல்லில் குதித்து எழுந்த சத்தம் போல ,ஒரு மெல்லிய சிரிப்பை கேட்டு சட்டடென்று பின் திரும்பினேன்.



ஒரு மின்னலை பார்த்த உணர்வு எனக்கு , எனினும் இம்முறை என் கண்களை துடைத்துக்கொன்று அந்த மின்னலை எதிர்கொள்ள ஆயத்தமானேன்.



அப்போது , ஒரு அழகிய தேவதை ........!



என்னை பார்த்தும் சற்று புருவத்தை உயர்த்தி பார்த்து திரும்பி கொண்டாள் பிரமித்து போன நான், நினைத்துக்கொன்டேன்



"இவள் என்ன ரோஜாதோட்டத்து கொள்ளைகாரியா ...?



இத்தனை அழகையும் இவளே எடுத்துக்கொண்டாள் மீண்டும் பார்க்க துடித்த என் மனதை சற்று கண்டித்து ,அன்று மாலை அவளை பார்காமலே வீடு திரும்பினேன் .



எதையோ இழந்த உணர்வு ,என் கையில் தவறுதலாக எடுத்து வந்த என் நண்பனின் புத்தகம் வேறு , மீண்டும் யோசித்தேன் ,



ஆம் ..!



அன்று என் இதயத்தை நான் தொலைத்து விட்டதாகவே உணர்ந்தேன் என்னுள் ஒழிந்த்திரிந்த லட்சிய கனவுகள் சற்று என் நினைவுக்குள் வந்து என்னை எச்சரிக்கை செய்து மறைந்தது.



நான் கண்டிப்புடன் என் இதயத்திடம் ஒரு பொய் சொன்னேன்"



நான் அவளை காதலிக்கவில்லை என்று"சற்று ஏளனமாகவே சிரித்துகொண்டது என் மனசாட்சி ????????????

Read more...

தரம்

கண்ணீர்த்துளி !!!



நேசிப்பதெல்லாம் கிடைத்து விட்டால்

கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லை

கிடைப்பதெல்லாம் நேசித்துவிட்டால்


கண்ணீருக்கு வேலையே இல்லை.


நீ என்றாள் மட்டும் !!!

எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்

துடிக்கும் இதயம் யாருக்காக !!!


நமது இதயம்
நாம் உடம்பில் சாதாரணமாக
துடித்த்துக்கொண்டு இருப்பதாக
நாம் நினைக்கிறோம்
ஆனால்
அது துடிப்பது அதனுள் இருக்கும்
யாரோ ஒருவருக்காக என்று
யாருக்குத் தெரியும்

நாம் விரும்பும் இதயம் !!!

நாம் விரும்பும் இதயம்
நம்மை விரும்பாத போது
வாழப் பிடிக்காது ,
ஆனால்
நம்மை விரும்பும் இதயத்தை
நினைத்தாலே சாகப் பிடிக்கும்

ஆயிரம் முறை !!!

ஆயிரமுறை கண்ணாடியில் பார்க்கிறேன்
அவள் ஒருமுறை என்னை பார்த்ததர்க்கா

கண் விழிக்க மறுக்கிறேன் !!!

ஒவ்வொரு காலையும்
என் தூக்கம் கலைந்தும்
கண் விழிக்க மறுக்கிறேன்..
என் விழிக்குள் உறங்கும்
உன் தூக்கம் கலைந்து விடக்கூடா தென்று

தொலைந்த இதயம் !!!

எங்கேயோ எப்பொழுதோ
தொலைந்த இதயம்
என்னிடமே வந்து சேருகிறது
நீ
அருகில் இருக்கும்
அந்த தருணங்களில் மட்டும்

சிதரடிக்கும் புன்னகை !!!

சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய்

கண்டுகொள்ளாத தருணங்களிலும் !!!

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை
நான் கவனித்தாலும் தெரிகிறாய்
நீ அவர்களின் ஏதோ ஒன்றில்

என் தோழி, என் காதலி !!!!

சட்டத்தைப் போலவே
நானும் இருட்டாகத் தான் உள்ளேன்…
இருண்ட உன் நினைவுகளோடு.
தவறான கருத்தையே
கண்ணில் கட்டிக்கொண்டு
உன் காதல் தராசில்
எடை போட்டால் குறைவாகத் தானே இருப்பேன்
உன் நினைவுகளில்.
சாலையோரப் பூக்கள் தான்
எத்தனை பாக்கியம் செய்தவை?
நிலைகுத்திய உன் பார்வை நிர்ணயிக்கப் படுவது
அவற்றின் மேல் தானே
இப்போதெல்லாம் உன் பார்வைக்கு –
நான் தீண்டத் தகாதவனாகிவிட்டேனே
நீ அனுப்பிய கடிதத்தில்
குத்தப்பட்ட முத்திரையால் சிதைந்தவை
உன் எழுத்துக்கள் மட்டுமல்ல
என் இதயமும் தான்
உன் நினைவுகளோடு கரைந்து கொண்டிருப்பது
நான் மட்டுமல்ல
என் பேனாவும் தான்
காலம் கடந்த பின் காதல் பிறந்தால்…
என்னை வேறெங்கும் தேடாதே…
உன் மன மூட்டையின்….
எங்கேனும் சிறு இருட்டு மூலையில்
ஒடுங்கிப் படுத்திருக்கும் என் நினைவுகள்
உன்னைச் சுமந்துகொண்டு…
அப்பொழுதும் நான்…
நத்தையைப் போலவே…
உன் நினைவுகளை –
என் மனக்கூட்டினில்
சுமந்து கொண்டிருப்பேன்.

அறிமுகத் தந்தை !!!



திருடிய இதயம் !!!


நீ
திருடிய என் இதயத்தை பிடிக்க
நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஆனால்
உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,
எனக்குள் துடித்துகொண்டிருப்பது
உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,

தீண்டிய தென்றல் !!!


என்னவளை தீண்டி சென்ற
தென்றலை பிடித்து சிறை வைக்கிறேன்,,,,,,,,,,
அவை எனக்கு மட்டுமே
சுவாசக் காற்றாய் மாறட்டும்,,,,,,,,,,,,,,

எட்டிப் பார்த்த நினைவுகள் !!!


அவள் தட்டியது என்னவோ

கதவை மட்டும்தான் ,

ஆனால்

அவளை பார்க்கவேண்டும்,

என்ற ஆசையில் எட்டி பார்த்தது

என் விழிகள் மட்டும் அல்ல ,

என் இதயமும் தான் .

உயிர் பெற்ற கவிதைகள் !!!


நேற்று
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்

இன்று

உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .

ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!





ஒரு வேலை இந்த உலகம் என்பது இல்லாமல் இருந்து இருந்தால் ??? .



- நாம் மனிதர்களாக பிறக்காமல் இருந்து இருந்தால் ?? ,



- நாம் இறந்தபின் எங்கு செல்கிறோம் , ?? ,



- நமக்கு மீண்டும் பிறப்பு இருக்கிறதா ??



- உயிருடன் இருக்கும் பொழுது காதலில் தோற்றவர்கள் இறந்தபின் இணைவது உண்மைதானா ??






உங்களின் விழிகளுக்கும் . இதயங்களுக்கும் விருந்தாளிக்க விரைவில் .எப்போதும் எதிர்பார்ப்புடன் இணைந்திருங்கள்


2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!

2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!

2 . இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் எப்படி இருக்கும் இந்த உலகம் இந்த சங்கரின் சிந்தனைகள் உண்மைதானா ??????? விடைக்காணுங்கள் விரைவில் ................

1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!





1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!




நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் இதயங்களையும் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின்



1 . கீமு . 01.01.01 அன்று எப்படி இருந்திருக்கும் இன்றய அவசர உலகம் ,
2 . மனிதர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் நாம்தானா அவர்கள் ??
3. இதுவரை எந்த மனிதனும் கனவுகளில்கூட கண்டிராத கொடூர நிகழ்வுகள் . அனைத்ததீர்க்கும் விடைக்காணுங்கள் விரைவில் ........................................

குறுந்தகவல் !!!!

முறைப் பொண்ணு !!!



"அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!""உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?

""நான் பார்க்கிற போதெல்லாம் என்னை 'முறைச்சு'ப் பார்க்கிறாளே - அதைச் சொன்னேன்"





தூக்க மாத்திரை !!!



மனைவி : என்னங்க, டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட மறந்துட்டீங்களே?

கணவன் : மறக்கலைடி, தூங்கறதுக்கு முன்னாடி சாப்பிடச் சொன்னாரு.. ஆபீஸ் போன உடனே சாப்பிட்டுக்கறேன்....









குறுந்தகவல் # 5: 24 எறும்புகளும் ஒரு யானையும்

ஒருமுறை 24 எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன.


அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

யானை ஆற்றில் குதித்தவுடன் 23 எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன..

ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த மற்ற 23 எறும்புகளும் ஒரு சேரக் கத்தின.. "அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள...."



முதலிரவு அன்றே !!!



பெண் 1: முதலிரவு அன்னிக்கே என் கணவரைப் பற்றி நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்




பெண் 2: எப்படி?



பெண் 1: அவரே பால் சொம்பைக் கழுவி, மெத்தை தலையாணி மடிச்சு வச்சார்...





குறுந்தகவல் # 4:
இதே வருடம்....

*

*

*
*
*

வருடம் 1927...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஜூன் 15ம் தேதி...
*
*
*
*
*
*
*
இரவு 10.45 மணி....
*
*
*
*
பெருசா ஒண்ணும் நடக்கல... எல்லாரும் தூங்கினாங்க...நீயும் போய்த் தூங்கு என்ன?






*************** ****************







குறுந்தகவல் # 3: இதயமும் செருப்பும்!?

பையன் :
பெண்ணே என் இதயத்துக்குள் வா.பெண் : செருப்பைக் கழட்டவா?


பையன் : லூசு! லூசு! என் இதயம் என்ன கோயிலா? அப்படியே வா!நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!





************* *************







குறுந்தகவல் # 2: தண்ணீரும் மின்சாரமும்



சர்தார்ஜி1: தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?



சர்தார்ஜி2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சுருமே....நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!





************** *************





பேய்கள் வகுப்பறையும் குட்டிச்சாத்தானும் !!!!



பேய்கள் வகுப்பறையில் attendance எடுக்கறாங்க..



மோகினி : உள்ளேன் அய்யா..



கொள்ளி வாய் : உள்ளேன் அய்யா..



காட்டேரி : உள்ளேன் அய்யா..



குட்டிச்சாத்தான் : ?குட்டிச்சாத்தான் : ?குட்டிச்சாத்தான் : ?



ஏய் SMS படிக்காம attendance சொல்லு...




உன் அருகில் !!!


எங்கேயோ தொலைந்த மனம்
என்னிடமே வந்து சேருகிறது
நீ அருகில் இருக்கையில் .

சந்திக்க ஏன் மறுத்தாய் ?



விழி காணவிரும்பினேன்

விடை தெரியவில்லை

விரித்துவிட்டாள்!

கையை..

விம்முகிறது இதயம் !

விழி நீரோடு!



***********


வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

அவளுடன் ஓர் தேநீர் தருணம் !!!!


அவள் அறிமுகம் ஓர் மழை நாளில் !

சில நாட்கள் பின் ஓர் சந்திப்பில்

தேநீர் அருந்த அழைத்தேன் !

சற்று நடுத்தரமானது தான்

சட்டென பிடிக்கும் அழகுடன் இருந்தது

அந்த தேநீர் விடுதி!

இரண்டு தேநீர்

சொல்லிவிட்டு இருக்கையில் உட்கார்ந்தோம் !

மெலிதாய் விரல்களில் பிடித்து

அவள் அருந்தும் அழகை ரசித்தேன்

அவள் அறியாத பொழுதுகளில் !

பேசிக்கொண்டேயிருந்தாள் !

பல வார்த்தைகள் காதில் விழவில்லை

ஒரே நேரத்தில் எத்தனையை கவனிப்பது ?

சிறிது நேரத்திற்குப்பின்
என் தேநீரை ஞாபகமூட்டிச் சிரித்தாள் !
பேசிக்கொண்டே பார்வையை

சுற்றி சுழல விட்டேன் நான் !

அங்கு ஈக்கள் மொய்க்கவில்லை

மேஜை மீதுஆனால் ,

பல கண்கள் மொய்த்திருந்தது எங்கள் மீது !

அட !!!!


சற்று நீ முன் சிரித்தபோது தான்
சிதறித் தொலைந்தேன் நான் !
அதை மெல்ல தேடி எடுப்பதற்குள்
ஏன் மறுபடி சிரித்தாய் ?

தோற்றது போ !!!!

வில் போன்ற புருவங்கள்
இரு புறமும் உருளும்
கோலி விழிகள் கண்களை பற்றிக் கொள்ளும் நிறம்கேட்டுக் கொண்டேயிருக்கச் சொல்லும்
குரல் அத்தனையையும் கவனித்துக்
கொண்டிருக்கையில்
சட்டென்று சிரித்தாய்
நீ மொத்தத்தையும்
தோற்கடித்தது
உன் கன்னக்குழி !

நாட்குறிப்பு ?


நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம்

உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய நாட்குறிப்பு !

முதல் சந்திப்பு !!!!


அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்

என் இரவைக் கெடுத்தன நடுநிசி வரை

நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !

என் அழகில் சந்தேகம் வந்தது

என்னுள் என்னையும்

என்னைச்சுற்றியும் அழகு படுத்த முனைந்தேன் !

என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும் பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது

என் நினைவுத்திரையில்

பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

முதல் சந்திப்பு !!!!

அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்


என் இரவைக் கெடுத்தன நடுநிசி வரை


நீண்டன தினமும்
என் தூக்கமில்லா இரவுகள் !


என் அழகில் சந்தேகம் வந்தது


என்னுள் என்னையும்


என்னைச்சுற்றியும் அழகு படுத்த முனைந்தேன் !


என் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் !
உன்னுடன் சேர்த்து எனக்கு
காதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் !
அதே நாள் தான் என் வயதையும்
எனக்குச் சொல்லியது !
வானொலியில் வரும் பாடல்கள்
எனக்காக எழுதப்படுவதாக உணர்ந்ததும்
உலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் !
அன்று நாம் பேசிய வார்த்தைகளும் பார்த்த பார்வைகளும்
இன்று வரை ஓடிக்கொண்டேயிருக்கிறது


என் நினைவுத்திரையில்


பல வெள்ளி விழாக்களைக் கடந்தும்
முடிவுறாமல் !

என் அன்னைக்கு !!!


உன் விரல் பிடித்துச் சென்ற பாதைகள்!
உன் சேலையில் முகம் புதைத்த நாட்கள் !
உன் மடியில் கழிந்த தூக்கங்கள் !

எல்லாம் மீண்டும் கிடைக்காதா?

என்றே
ஏக்கம் பிறக்கும் தினமும்!
பலரும் பார்க்க,வியக்க மிகச்
சரியாய் வளர்த்தாய் என்னை !
வாழ்க்கை வாளின் கூர்மைகள்

பலவும் உன்னை குத்தி இம்சித்தும்
எள்ளளவும் அவை எனை அணுகாது
வழி தடுத்தாய் நீ !
தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!
உனக்கென ஓர் லட்சியம் உண்டெனில் அது
என் ஆசைகளை நிறைவேற்றுவதாகத்தானிருந்தது.
உன் ஆசைகள் பலவும்

எரிந்து மட்கித்தான் என் ஆசை மலர்கள் மலர்ந்தன

என்று
முன்பு அறியவில்லை நான் !
நினைக்க நினைக்க வியக்கவைக்கும் உயிர்
ஒன்று உண்டென்றால் அது நீதான் !
நீ உணவை பரிமாறி உண்ணவில்லை நான்,

மாறாக
உன் அன்பை பரிமாறினாய் உண்டேன் !

வளர்ந்தேன் !

உலகிலேயே தித்திப்பான கனி எது என்று
எனைக் கேட்டால்

தயங்காமல் சொல்வேன் நீதானென !
ஆம்!

கனி தான் தின்னத் தின்ன
திகட்டாத கனி !

தென்றல் !


வழியில் சந்திக்கும்

அனைவரையும் முத்தமிட

அனுமதி தென்றலுக்கு மட்டும் !

தென்றல் !

வழியில் சந்திக்கும்


அனைவரையும் முத்தமிட


அனுமதி தென்றலுக்கு மட்டும் !

திருப்பம் !!!!


கண்கள் மோதியதால் காயம் கண்டது என் நெஞ்சம்

காதல் என உரைத்தது உலகம் நம்பவில்லை நான் சென்றேன் மருத்துவனிடம் சோதனைகள் நிகழ்ந்தபின்

சொன்னான் அவன்காயம் இல்லையடா !

மடையா !

காணவில்லை இதயம் என்று கலங்கினேன் நான் !

மெல்ல மீண்டேன் நினைவை சென்றேன் அவளிடம்

'கொடு என் இதயத்தை' என்றேன் !

மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !

ஆனால் அது என்னுடையது அல்ல !

வினவினேன் அவளிடம் !

மெலிதாய் சிரித்தாள் !

பின் பதிலுரைத்தாள் !

'அது என்னுடையது 'என !

கடலை விற்பனையாளன் !!!!


கடலைகளை பிரித்தெடுத்து குவியலாய்
காகித சுருள்கள் நேர்த்தியான கோபுரமாய்
மணலோடு மரண ஓலமிட வறுக்கின்றான்
பசி ஓலமிடும் அவன் வயிற்றின் தேவைக்காக !வறுக்கும் ஓசையும் தட்டும் சத்தமும்
கவன ஈர்ப்பு இசையாக,
பதமாய் வறுக்கும் அவனை பதம் பார்க்கிறது வாழ்க்கை !

"கடைசியில் என்னிடம் தான் வருவாய்"
சபிக்கும் மணலை வறுக்கிறான்!

மீண்டும்!

மீண்டும் !
உண்ணப்படுவதால் தொடர்கிறது இவன் வாழ்க்கை !
ஆம்!இவன் விற்பதை உண்பவர்களால்!
'இரண்டு ரூபாய் அநியாயம் ' என பேரம் பேசுவார்கள்!
இவன் உழைப்பின் மதிப்பறியார்!
'கடலையாய்' ஜோடிகள் !

'அரசியலாய்' பெரிசுகள் !
`கிசு கிசுப்பாய் 'மாமிகள் !

'ஆசையாய்'சிறிசுகள் !
என அனைவரும் மெள்ள!

மெள்ள !நகர்கிறது அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல ....

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!






தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்விபச்சாரம் !

********

சொகுசான வாழ்க்கை வாழ
முடிய வில்லை வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடிய வில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது
செடிபுதைத்தான்
வளரவில்லை மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !

*********

பழமாக வில்லை
காயானது தேங்காய் !

*********

புகைத்ததால் கிடைத்த
பணம் புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய
துவாரத்திலிருந்து மிகப் பெரிய
முட்டைசோப்புக் குமிழ் !

********

குழந்தைகளுக்கு துணிகள்
வேண்டும் கணவனிடம்
சண்டை கிழிந்த புடவையுடன் !

*********

நிலவிற்கும் கால்கள்
உண்டோ
ஆராய்ச்சியில் காதலன் !

*********

புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது
மிக வேகமாய்காற்று !

*********

இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி காதல் !

**********

பூச்சி மருந்து
செத்தது மனிதன் !

**********

நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது லாரி !

**********

நீ இரத்தமடா பிழைத்தவனிடம்
சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை மீன்
தொட்டி மீன் !

*****

மின்சாரம்
இல்லை கண்களில்
ஒலிகருணை!

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

தடுக்கி விழுந்தாள்


இதயத்தில் காயம்விபச்சாரம் !




********




சொகுசான வாழ்க்கை வாழ


முடிய வில்லை வீட்டுச் சிறை !




********




அழகிய பெண் சாலையில்


ரசிக்க முடிய வில்லை


அருகில் மனைவி !




********




முத்தமிட்டதால்


பிரச்சினை


சாலை விபத்து !




*********




புதைத்தான் வளர்ந்தது


செடிபுதைத்தான்


வளரவில்லை மனிதன் !




*********




ஒரு நாள் வாழ்க்கை


அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !




*********




பழமாக வில்லை


காயானது தேங்காய் !




*********




புகைத்ததால் கிடைத்த


பணம் புகையானது


தீபாவளி அன்று !




******




மிகச் சிறிய


துவாரத்திலிருந்து மிகப் பெரிய


முட்டைசோப்புக் குமிழ் !




********




குழந்தைகளுக்கு துணிகள்


வேண்டும் கணவனிடம்


சண்டை கிழிந்த புடவையுடன் !




*********




நிலவிற்கும் கால்கள்


உண்டோ


ஆராய்ச்சியில் காதலன் !




*********




புத்தகத்தின் பக்கங்கள்


படிக்கப்பட்டது


மிக வேகமாய்காற்று !*********இதயமாற்று அறுவை சிகிச்சை கத்தியின்றி இரத்தமின்றி காதல் !**********பூச்சி மருந்து செத்தது மனிதன் !**********நான்கு கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறதுலாரி !**********நீ இரத்தமடா பிழைத்தவனிடம் சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !*********முயற்சிகள் தோற்றது வழிகள் தெரிந்தும் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !*********வரவில்லை மலேரியா கொசுக்கள் கடித்தும் சேரி மக்கள் !**********சுற்றி சுற்றி வந்தது அதனுடைய உலகத்தைமீன் தொட்டி மீன் !*****மின்சாரம் இல்லைகண்களில் ஒலிகருணை!

தொடுவானம் !!!!!!!!!

தொடுவானம் தூரமெங்கும் என்னில்
தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,

தொடுவானம் !!!!!!!!!


தொடுவானம் தூரமெங்கும் என்னில்
தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,

திருடிய இதயம் !!!!!!1





நீ திருடிய என் இதயத்தை பிடிக்க

நான் துரத்திசென்றேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆனால்உணர மறந்து விட்டேன்,,,,,,,,,,,,,,,,

எனக்குள் துடித்து கொண்டிருப்பது

உன் இதயம்தான் என்று,,,,,,,,,,,,,,,,,,,,

தூங்காத நினைவுகள் !!!!!!!!!!


மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது பெருமூச்சு!!!
விழி கீறி குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி தணிக்கை செய்யப்படுகிறது!!!
ஒட்ட வைத்த‌ சிரிப்பு…
உலர்த்தி வைத்த விழியோரங்கள்…
என்ன வாழ்க்கை இது!
இன்னும் ஏற‌ வேண்டிய‌ இல‌க்குக‌ள் இத‌ய‌ம் பிராண்டும்!!!
`நான்` என‌க்கில்லாத‌ அவ‌ல‌ம் அவ‌சர‌மாய் நினைவுக்கு வ‌ரும்!!!
என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???
என் மெளனமே…
என் செவிக‌ளுக்கு இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன் இத்த‌னை
`சிற‌குக‌ள்`த‌ந்தாய் த‌ங்க‌க் கூண்டில் அடைத்து விட்டு???

தூங்காத நினைவுகள் !!!!!!!!!!

மெல்லிய தாலாட்டாய்….


விம்மி விம்மி வெளிவராது…


உள்ளுக்குள் அடங்கிப் போகிறது பெருமூச்சு!!!


விழி கீறி குபுக்கென வெளிவரப்பார்க்கும்


நீர்த்துளி தணிக்கை செய்யப்படுகிறது!!!


ஒட்ட வைத்த‌ சிரிப்பு…


உலர்த்தி வைத்த விழியோரங்கள்…


என்ன வாழ்க்கை இது!


இன்னும் ஏற‌ வேண்டிய‌ இல‌க்குக‌ள் இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்` என‌க்கில்லாத‌ அவ‌ல‌ம் அவ‌சர‌மாய் நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….


என் இன்றுக‌ள்….


என் நாளைக‌ள்….


யாரிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???


என் மெளனமே…


என் செவிக‌ளுக்கு இரைச்சலாயிருக்கிற‌து!!


இறைவா!!


எனக்கேன் இத்த‌னை


`சிற‌குக‌ள்`த‌ந்தாய் த‌ங்க‌க் கூண்டில் அடைத்து விட்டு???

முதல் காதல் !!!!



அன்று எனது முதல் நாள் கல்லுரி என்பதால் வழக்கத்துக்கு மாறாக கோவிலுக்கு சென்று வேகமாக நான் கல்லுரிஐ அடைந்தேன் .



கனவுகள் மட்டுமே காணும் ஒரு சராசரி தமிழனான என் வாழ்கையில், மறக்க முடியாத நாள் இதுதான் தமிழ் என்னில் ஆதிக்கம் செய்ததையும் மீறி சற்று தயக்கத்துடன் என்னைபற்றி நான் அங்கிலத்தில் சொல்லி அமர்ந்தேன்.



ஓடையில் ஓடிய நீர் கல்லில் குதித்து எழுந்த சத்தம் போல ,ஒரு மெல்லிய சிரிப்பை கேட்டு சட்டடென்று பின் திரும்பினேன்.



ஒரு மின்னலை பார்த்த உணர்வு எனக்கு , எனினும் இம்முறை என் கண்களை துடைத்துக்கொன்று அந்த மின்னலை எதிர்கொள்ள ஆயத்தமானேன்.



அப்போது , ஒரு அழகிய தேவதை ........!



என்னை பார்த்தும் சற்று புருவத்தை உயர்த்தி பார்த்து திரும்பி கொண்டாள் பிரமித்து போன நான், நினைத்துக்கொன்டேன்



"இவள் என்ன ரோஜாதோட்டத்து கொள்ளைகாரியா ...?



இத்தனை அழகையும் இவளே எடுத்துக்கொண்டாள் மீண்டும் பார்க்க துடித்த என் மனதை சற்று கண்டித்து ,அன்று மாலை அவளை பார்காமலே வீடு திரும்பினேன் .



எதையோ இழந்த உணர்வு ,என் கையில் தவறுதலாக எடுத்து வந்த என் நண்பனின் புத்தகம் வேறு , மீண்டும் யோசித்தேன் ,



ஆம் ..!



அன்று என் இதயத்தை நான் தொலைத்து விட்டதாகவே உணர்ந்தேன் என்னுள் ஒழிந்த்திரிந்த லட்சிய கனவுகள் சற்று என் நினைவுக்குள் வந்து என்னை எச்சரிக்கை செய்து மறைந்தது.



நான் கண்டிப்புடன் என் இதயத்திடம் ஒரு பொய் சொன்னேன்"



நான் அவளை காதலிக்கவில்லை என்று"சற்று ஏளனமாகவே சிரித்துகொண்டது என் மனசாட்சி ????????????

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP