தரம்
நாட்குறிப்பு ?
Posted by
பனித்துளி நினைவுகள்
on Thursday, July 16, 2009
Labels:
கவிதைகள்
நீ தினமும் என்ன உடை அணிகிறாய் !
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம்
எங்கெங்கெல்லாம் செல்கிறாய் !
யார் யாரெல்லாம் உன் நண்பர்கள் !
யார் யாரெல்லாம் உன் எதிரிகள் !
எந்தெந்த பூக்கள் பிடிக்கும் !
இன்னும் என்னவெல்லாம்
உனக்கு பிடிக்கும் என...
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய நாட்குறிப்பு !
உன்னைப் பற்றிய
குறிப்புகளால் நிறைகிறது
என்னுடைய நாட்குறிப்பு !
0 comments:
Post a Comment