>

Archives

திருப்பம் !!!!

>> Thursday, July 16, 2009


கண்கள் மோதியதால் காயம் கண்டது என் நெஞ்சம்

காதல் என உரைத்தது உலகம் நம்பவில்லை நான் சென்றேன் மருத்துவனிடம் சோதனைகள் நிகழ்ந்தபின்

சொன்னான் அவன்காயம் இல்லையடா !

மடையா !

காணவில்லை இதயம் என்று கலங்கினேன் நான் !

மெல்ல மீண்டேன் நினைவை சென்றேன் அவளிடம்

'கொடு என் இதயத்தை' என்றேன் !

மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !

ஆனால் அது என்னுடையது அல்ல !

வினவினேன் அவளிடம் !

மெலிதாய் சிரித்தாள் !

பின் பதிலுரைத்தாள் !

'அது என்னுடையது 'என !



0 comments:

தரம்

திருப்பம் !!!!


கண்கள் மோதியதால் காயம் கண்டது என் நெஞ்சம்

காதல் என உரைத்தது உலகம் நம்பவில்லை நான் சென்றேன் மருத்துவனிடம் சோதனைகள் நிகழ்ந்தபின்

சொன்னான் அவன்காயம் இல்லையடா !

மடையா !

காணவில்லை இதயம் என்று கலங்கினேன் நான் !

மெல்ல மீண்டேன் நினைவை சென்றேன் அவளிடம்

'கொடு என் இதயத்தை' என்றேன் !

மறுத்தாள் அவள் . பின் 'மறு நாள் வா' என்றாள்!சென்றேன் மறுநாள் !கொடுத்தாள் !

ஆனால் அது என்னுடையது அல்ல !

வினவினேன் அவளிடம் !

மெலிதாய் சிரித்தாள் !

பின் பதிலுரைத்தாள் !

'அது என்னுடையது 'என !

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP