>

Archives

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

>> Wednesday, July 15, 2009

தடுக்கி விழுந்தாள்


இதயத்தில் காயம்விபச்சாரம் !




********




சொகுசான வாழ்க்கை வாழ


முடிய வில்லை வீட்டுச் சிறை !




********




அழகிய பெண் சாலையில்


ரசிக்க முடிய வில்லை


அருகில் மனைவி !




********




முத்தமிட்டதால்


பிரச்சினை


சாலை விபத்து !




*********




புதைத்தான் வளர்ந்தது


செடிபுதைத்தான்


வளரவில்லை மனிதன் !




*********




ஒரு நாள் வாழ்க்கை


அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !




*********




பழமாக வில்லை


காயானது தேங்காய் !




*********




புகைத்ததால் கிடைத்த


பணம் புகையானது


தீபாவளி அன்று !




******




மிகச் சிறிய


துவாரத்திலிருந்து மிகப் பெரிய


முட்டைசோப்புக் குமிழ் !




********




குழந்தைகளுக்கு துணிகள்


வேண்டும் கணவனிடம்


சண்டை கிழிந்த புடவையுடன் !




*********




நிலவிற்கும் கால்கள்


உண்டோ


ஆராய்ச்சியில் காதலன் !




*********




புத்தகத்தின் பக்கங்கள்


படிக்கப்பட்டது


மிக வேகமாய்காற்று !*********இதயமாற்று அறுவை சிகிச்சை கத்தியின்றி இரத்தமின்றி காதல் !**********பூச்சி மருந்து செத்தது மனிதன் !**********நான்கு கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறதுலாரி !**********நீ இரத்தமடா பிழைத்தவனிடம் சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !*********முயற்சிகள் தோற்றது வழிகள் தெரிந்தும் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !*********வரவில்லை மலேரியா கொசுக்கள் கடித்தும் சேரி மக்கள் !**********சுற்றி சுற்றி வந்தது அதனுடைய உலகத்தைமீன் தொட்டி மீன் !*****மின்சாரம் இல்லைகண்களில் ஒலிகருணை!



0 comments:

தரம்

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

தடுக்கி விழுந்தாள்


இதயத்தில் காயம்விபச்சாரம் !




********




சொகுசான வாழ்க்கை வாழ


முடிய வில்லை வீட்டுச் சிறை !




********




அழகிய பெண் சாலையில்


ரசிக்க முடிய வில்லை


அருகில் மனைவி !




********




முத்தமிட்டதால்


பிரச்சினை


சாலை விபத்து !




*********




புதைத்தான் வளர்ந்தது


செடிபுதைத்தான்


வளரவில்லை மனிதன் !




*********




ஒரு நாள் வாழ்க்கை


அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !




*********




பழமாக வில்லை


காயானது தேங்காய் !




*********




புகைத்ததால் கிடைத்த


பணம் புகையானது


தீபாவளி அன்று !




******




மிகச் சிறிய


துவாரத்திலிருந்து மிகப் பெரிய


முட்டைசோப்புக் குமிழ் !




********




குழந்தைகளுக்கு துணிகள்


வேண்டும் கணவனிடம்


சண்டை கிழிந்த புடவையுடன் !




*********




நிலவிற்கும் கால்கள்


உண்டோ


ஆராய்ச்சியில் காதலன் !




*********




புத்தகத்தின் பக்கங்கள்


படிக்கப்பட்டது


மிக வேகமாய்காற்று !*********இதயமாற்று அறுவை சிகிச்சை கத்தியின்றி இரத்தமின்றி காதல் !**********பூச்சி மருந்து செத்தது மனிதன் !**********நான்கு கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறதுலாரி !**********நீ இரத்தமடா பிழைத்தவனிடம் சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !*********முயற்சிகள் தோற்றது வழிகள் தெரிந்தும் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !*********வரவில்லை மலேரியா கொசுக்கள் கடித்தும் சேரி மக்கள் !**********சுற்றி சுற்றி வந்தது அதனுடைய உலகத்தைமீன் தொட்டி மீன் !*****மின்சாரம் இல்லைகண்களில் ஒலிகருணை!

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP