தரம்
எட்டிப் பார்த்த நினைவுகள் !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Saturday, July 25, 2009
Labels:
அ முதல் ஃ வரை அம்மா,
கவிதைகள்
அவள் தட்டியது என்னவோ
கதவை மட்டும்தான் ,
ஆனால்
அவளை பார்க்கவேண்டும்,
என்ற ஆசையில் எட்டி பார்த்தது
என் விழிகள் மட்டும் அல்ல ,
என் இதயமும் தான் .
1 comments:
- அன்புடன் மலிக்கா said...
-
என்ற ஆசையில் எட்டி பார்த்தது
என் விழிகள் மட்டும் அல்ல ,
என் இதயமும் தான்
மிகவும் எதார்த்தமான வரிகள் சங்கர்.
தொடர்ந்துஎழுதுங்கள் வாழ்த்துக்கள்
ஏன் எந்த படைப்பையும் தமிழிஸில் இணைக்காமல் இருக்கீங்க அப்பதானே நிறைய வாசகர்கள் படிக்கலாம். - January 31, 2010 at 3:10 AM
1 comments:
என்ற ஆசையில் எட்டி பார்த்தது
என் விழிகள் மட்டும் அல்ல ,
என் இதயமும் தான்
மிகவும் எதார்த்தமான வரிகள் சங்கர்.
தொடர்ந்துஎழுதுங்கள் வாழ்த்துக்கள்
ஏன் எந்த படைப்பையும் தமிழிஸில் இணைக்காமல் இருக்கீங்க அப்பதானே நிறைய வாசகர்கள் படிக்கலாம்.
Post a Comment