>

Archives

உயிர் பெற்ற கவிதைகள் !!!

>> Saturday, July 25, 2009


நேற்று
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்

இன்று

உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .

ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!



0 comments:

தரம்

உயிர் பெற்ற கவிதைகள் !!!


நேற்று
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்

இன்று

உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .

ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP