தொடுவானம் !!!!!!!!!
>> Wednesday, July 15, 2009
தொடுவானம் தூரமெங்கும் என்னில்
தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,
தொலைக்க முடியாத அவள் நினைவுகள்,,,,,,,,,,
அலை கடல் போல் மலர்கள் மலர்ந்திருந்தாலும்,,,,,,,,,,
வாசம் இல்லை என் சுவாசத்திலே ,,,,,
பகலிரவாய் தேடுகிறேன்,,,,,,,,
என்னவளின் பிம்பகளை அதோ தெரிகிறாள் தேவதை,,,,,,,,
அந்தி சாயும் நேரத்தில்,,,,,,
கையில் ஒற்றை பூவோடு
என் நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு,,,,,,,,,,
1 comments:
hai jeeva i am kohila
how are you jeeva
ennai maranthu vitingala
superpa ellam super
valthukal
Post a Comment