>

Archives

சந்திக்க ஏன் மறுத்தாய் ?

>> Thursday, July 16, 2009



விழி காணவிரும்பினேன்

விடை தெரியவில்லை

விரித்துவிட்டாள்!

கையை..

விம்முகிறது இதயம் !

விழி நீரோடு!



***********


வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !



0 comments:

தரம்

சந்திக்க ஏன் மறுத்தாய் ?



விழி காணவிரும்பினேன்

விடை தெரியவில்லை

விரித்துவிட்டாள்!

கையை..

விம்முகிறது இதயம் !

விழி நீரோடு!



***********


வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP