>

Archives

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

>> Wednesday, July 15, 2009






தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்விபச்சாரம் !

********

சொகுசான வாழ்க்கை வாழ
முடிய வில்லை வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடிய வில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது
செடிபுதைத்தான்
வளரவில்லை மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !

*********

பழமாக வில்லை
காயானது தேங்காய் !

*********

புகைத்ததால் கிடைத்த
பணம் புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய
துவாரத்திலிருந்து மிகப் பெரிய
முட்டைசோப்புக் குமிழ் !

********

குழந்தைகளுக்கு துணிகள்
வேண்டும் கணவனிடம்
சண்டை கிழிந்த புடவையுடன் !

*********

நிலவிற்கும் கால்கள்
உண்டோ
ஆராய்ச்சியில் காதலன் !

*********

புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது
மிக வேகமாய்காற்று !

*********

இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி காதல் !

**********

பூச்சி மருந்து
செத்தது மனிதன் !

**********

நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது லாரி !

**********

நீ இரத்தமடா பிழைத்தவனிடம்
சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை மீன்
தொட்டி மீன் !

*****

மின்சாரம்
இல்லை கண்களில்
ஒலிகருணை!



0 comments:

தரம்

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!






தடுக்கி விழுந்தாள்
இதயத்தில் காயம்விபச்சாரம் !

********

சொகுசான வாழ்க்கை வாழ
முடிய வில்லை வீட்டுச் சிறை !

********

அழகிய பெண் சாலையில்
ரசிக்க முடிய வில்லை
அருகில் மனைவி !

********

முத்தமிட்டதால்
பிரச்சினை
சாலை விபத்து !

*********

புதைத்தான் வளர்ந்தது
செடிபுதைத்தான்
வளரவில்லை மனிதன் !

*********

ஒரு நாள் வாழ்க்கை
அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !

*********

பழமாக வில்லை
காயானது தேங்காய் !

*********

புகைத்ததால் கிடைத்த
பணம் புகையானது
தீபாவளி அன்று !

******

மிகச் சிறிய
துவாரத்திலிருந்து மிகப் பெரிய
முட்டைசோப்புக் குமிழ் !

********

குழந்தைகளுக்கு துணிகள்
வேண்டும் கணவனிடம்
சண்டை கிழிந்த புடவையுடன் !

*********

நிலவிற்கும் கால்கள்
உண்டோ
ஆராய்ச்சியில் காதலன் !

*********

புத்தகத்தின் பக்கங்கள்
படிக்கப்பட்டது
மிக வேகமாய்காற்று !

*********

இதயமாற்று அறுவை சிகிச்சை
கத்தியின்றி இரத்தமின்றி காதல் !

**********

பூச்சி மருந்து
செத்தது மனிதன் !

**********

நான்கு கால்களுடன்
நிமிர்ந்து நிற்கிறது லாரி !

**********

நீ இரத்தமடா பிழைத்தவனிடம்
சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !

*********

முயற்சிகள் தோற்றது
வழிகள் தெரிந்தும்
கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !

*********

வரவில்லை மலேரியா
கொசுக்கள் கடித்தும்
சேரி மக்கள் !

**********

சுற்றி சுற்றி வந்தது
அதனுடைய உலகத்தை மீன்
தொட்டி மீன் !

*****

மின்சாரம்
இல்லை கண்களில்
ஒலிகருணை!

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP