>

Archives

நகைச்சுவை - 4

>> Sunday, August 23, 2009

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபிஸ் லியா, வீட்டிலியா....?


மாப்பிள்ளை பையன் நடத்தை எப்படி?
அதென்ன அப்படி கேட்டு விட்டீர்கள்?
ஜெயிலில் இருந்த போது வார்டனிடம் வாங்கின நன்னடத்தை சர்டிபிகேட்டைக் காட்டச் சொல்லவா?


இந்த வீட்டை இடிச்சுட்டு வேறு வீடு கட்டலாம்னா தடங்கலாகவே இருக்கு
இதில என்ன தடங்கல்?
இந்த வீடு என்னோடதில்லை, அதான் தடங்கல்.


எங்க தாத்தா கடி ஜோக் சொல்ல மாட்டார்...
ஏன்?
அவருக்குத்தான் பல் இல்லையே.


கம்பி மேல நடந்து காட்றதாச் சொல்லி பந்தயம் கட்டிட்டு அந்த ஆள் என்னை ஏமாத்திட்டான்.
எப்படி?
கம்பியை கீழே போட்டுட்டு அது மேலே நடந்து காட்டினான்.


போர் அடிக்கடி நடக்கும் ஊர் எது?
போரூர்


கை உள்ள மரம் எது?
முருங் கை மரம்


இந்தகாலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு
ஆமா சரியா சொன்னீங்க...!
தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வச்சீங்க...!


நான் நீச்சல் கத்துக்கிறேன்...!
எங்கே?
தண்ணியிலதான்...!


நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்.
அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே
அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.


எதுக்காக தூங்கும் போது கேன்வாஸ் போட்டுக்கிறே?
எனக்கு தூக்கத்துல ஓடற வியாதி


அவர் ஏன் தனது குடையில் ஓட்டை போட்டு உள்ளார்?
மழை நின்று விட்டதா என்று பார்க்க.



0 comments:

தரம்

நகைச்சுவை - 4

தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபிஸ் லியா, வீட்டிலியா....?


மாப்பிள்ளை பையன் நடத்தை எப்படி?
அதென்ன அப்படி கேட்டு விட்டீர்கள்?
ஜெயிலில் இருந்த போது வார்டனிடம் வாங்கின நன்னடத்தை சர்டிபிகேட்டைக் காட்டச் சொல்லவா?


இந்த வீட்டை இடிச்சுட்டு வேறு வீடு கட்டலாம்னா தடங்கலாகவே இருக்கு
இதில என்ன தடங்கல்?
இந்த வீடு என்னோடதில்லை, அதான் தடங்கல்.


எங்க தாத்தா கடி ஜோக் சொல்ல மாட்டார்...
ஏன்?
அவருக்குத்தான் பல் இல்லையே.


கம்பி மேல நடந்து காட்றதாச் சொல்லி பந்தயம் கட்டிட்டு அந்த ஆள் என்னை ஏமாத்திட்டான்.
எப்படி?
கம்பியை கீழே போட்டுட்டு அது மேலே நடந்து காட்டினான்.


போர் அடிக்கடி நடக்கும் ஊர் எது?
போரூர்


கை உள்ள மரம் எது?
முருங் கை மரம்


இந்தகாலத்துல பத்து ரூபாய்க்கு மதிப்பே இல்லாம போச்சு
ஆமா சரியா சொன்னீங்க...!
தெரிஞ்சும் ஏன் என் கல்யாணத்துக்கு பத்து ரூபாய் மொய் வச்சீங்க...!


நான் நீச்சல் கத்துக்கிறேன்...!
எங்கே?
தண்ணியிலதான்...!


நேத்துதான் பிளாக் பெல்ட் வாங்கினேன்.
அப்படியா...? நீங்க கராத்தே வீரர்னு சொல்லவே இல்லியே
அட போங்க சார்... பேண்ட் லூசா இருந்துச்சேன்னு பெல்ட் வாங்கினேன்.


எதுக்காக தூங்கும் போது கேன்வாஸ் போட்டுக்கிறே?
எனக்கு தூக்கத்துல ஓடற வியாதி


அவர் ஏன் தனது குடையில் ஓட்டை போட்டு உள்ளார்?
மழை நின்று விட்டதா என்று பார்க்க.


0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP