>

Archives

ஜோக்ஸ் !!!

>> Monday, August 3, 2009

டேய்.. நண்பா.. நான் நம்ம தேசத் தலைவர்கள் படமெல்லாம் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.
நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும்டா.."
"சொல்லுடா" மஹாத்மா காந்தி இருக்கற 1000 ரூபா இல்லன்னா 500 ரூபா நோட்டு இருந்தா கொடுடா"



ஜோதிடர்:

உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

கஸ்டமர் : எது பல்லா




ரஞ்சனி:
சாதம் சாப்பிட்டா வெயிட் போட்டுருவோமா? ஓரவஞ்சனி: இல்லையே வெயிட் போட்டா தானே சாதம் சாப்பிட முடியும்... ரஞ்சனி: என்ன சொல்ற?

ஓரவஞ்சனி:

குக்கர்ல வெயிட் போட்டாதானே சாதம் வடிக்க முடியும்?



பெண்மணி:
ஒரு டசன் மாம்பழம் கேட்டேன். வீட்டில் போய்ப் பார்த்தால் பத்துப் பழம் தான் இருந்தது.

கடைக்காரர்:
அந்த ஒரு டசன் மாம்பழத்தில் இரண்டு பழம் அழுகிப் போயிருந்தது. நீங்கள் எதற்கு வீணாகச் சுமந்து செல்லணும்னு நானே தூக்கி போட்டுட்டேன்



மனைவி:
''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கணவன்:
''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''



கம்பெனி எம்.டி :
இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நான் 5000 ரூபாய்க்கு செக் தர்றேன்.”

இளிச்சகுமார்:
ரொம்ப நன்றி சார்.” எம்.டி: இட்ஸ் ஓகே. இதே போல அடுத்த வருஷமும் நல்லா வேலை செஞ்சா இந்த செக்ல கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!



கண்டக்டர் படியில் நிற்பவரிடம்....

கண்டக்டர்:
யோவ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே, ஏறி உள்ள வர்றது தானே... படியில்

நிற்பவர்:
சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது. நான் கரையிலயே நின்னுக்குறேன்!




-ராமு:
நீ பைக்ல வந்த ஸ்பீடுல என் மேல மோதி இருந்தா என்ன ஆகியிருக்கும்....

சோமு:
நீ இவ்வளவு பேசி இருக்க மாட்ட!

1. அவர்: எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?
இவர்: அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!


==========

2. ஒருவர்:
உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல... மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!

==========

3. வாங்கின கடனை போன மாதம் திருப்பிக் கேட்டப்ப அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னீங்க. இப்பவும் அடுத்த மாதம்னு சொல்றீங்களே.. .? இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுங்கிறது என்கிட்ட கிடையாதுங்க

==========

4. பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்! இப்பவாவது உணர்ந்தியே! கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

==========

5. என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்

==========

6. உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார். ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

==========

7. ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க! ==========

இன்றைய மெகா ஜோக்: 8. மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க... எதுக்கு டாக்டர் ? தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்
உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக் கொண்டேன் தவறுகள் செய்தாள் தண்டித்து விடு,ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே ,





0 comments:

தரம்

ஜோக்ஸ் !!!

டேய்.. நண்பா.. நான் நம்ம தேசத் தலைவர்கள் படமெல்லாம் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.
நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும்டா.."
"சொல்லுடா" மஹாத்மா காந்தி இருக்கற 1000 ரூபா இல்லன்னா 500 ரூபா நோட்டு இருந்தா கொடுடா"



ஜோதிடர்:

உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

கஸ்டமர் : எது பல்லா




ரஞ்சனி:
சாதம் சாப்பிட்டா வெயிட் போட்டுருவோமா? ஓரவஞ்சனி: இல்லையே வெயிட் போட்டா தானே சாதம் சாப்பிட முடியும்... ரஞ்சனி: என்ன சொல்ற?

ஓரவஞ்சனி:

குக்கர்ல வெயிட் போட்டாதானே சாதம் வடிக்க முடியும்?



பெண்மணி:
ஒரு டசன் மாம்பழம் கேட்டேன். வீட்டில் போய்ப் பார்த்தால் பத்துப் பழம் தான் இருந்தது.

கடைக்காரர்:
அந்த ஒரு டசன் மாம்பழத்தில் இரண்டு பழம் அழுகிப் போயிருந்தது. நீங்கள் எதற்கு வீணாகச் சுமந்து செல்லணும்னு நானே தூக்கி போட்டுட்டேன்



மனைவி:
''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கணவன்:
''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது...''



கம்பெனி எம்.டி :
இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு நான் 5000 ரூபாய்க்கு செக் தர்றேன்.”

இளிச்சகுமார்:
ரொம்ப நன்றி சார்.” எம்.டி: இட்ஸ் ஓகே. இதே போல அடுத்த வருஷமும் நல்லா வேலை செஞ்சா இந்த செக்ல கையெழுத்துப் போட்டுத் தர்றேன்!!



கண்டக்டர் படியில் நிற்பவரிடம்....

கண்டக்டர்:
யோவ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே, ஏறி உள்ள வர்றது தானே... படியில்

நிற்பவர்:
சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது. நான் கரையிலயே நின்னுக்குறேன்!




-ராமு:
நீ பைக்ல வந்த ஸ்பீடுல என் மேல மோதி இருந்தா என்ன ஆகியிருக்கும்....

சோமு:
நீ இவ்வளவு பேசி இருக்க மாட்ட!

1. அவர்: எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?
இவர்: அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்!


==========

2. ஒருவர்:
உங்க பையனை நீங்க "தருதல" னு திட்டினாக்கூட அமைதியா சிரிச்சுக்கிட்டு போறான் நல்ல மரியாதை தெரிஞ்ச பையன் போல... மற்றவர்: நீங்க வேற அவன் அஜித் ஃபேனாம் திட்டும் போதும் "தல" சொல்றேன்னு அவனுக்கு அதுல அல்ப சந்தோஷம்!

==========

3. வாங்கின கடனை போன மாதம் திருப்பிக் கேட்டப்ப அடுத்த மாதம் தர்றேன்னு சொன்னீங்க. இப்பவும் அடுத்த மாதம்னு சொல்றீங்களே.. .? இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சுங்கிறது என்கிட்ட கிடையாதுங்க

==========

4. பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்! இப்பவாவது உணர்ந்தியே! கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

==========

5. என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்

==========

6. உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார். ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.

==========

7. ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க! ==========

இன்றைய மெகா ஜோக்: 8. மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க... எதுக்கு டாக்டர் ? தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார்
உன் நட்பு என்னும் சிறையில் சிக்கிக் கொண்டேன் தவறுகள் செய்தாள் தண்டித்து விடு,ஆனால் விடுதலை மட்டும் செய்துவிடாதே ,




0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP