>

Archives

பதவி ' மோகம் ???

>> Friday, August 14, 2009

ஷாஜஹான் மன்னருக்கு தனது மூத்த மகன் ' குர்ரம் ' மீது அளவு கடந்த பிரியம் . எப்பவும் தன்னோட பக்கத்திலேயே வச்சுகிட்டு ராஜகாரியங்களை எப்படி எப்படி செய்யவேண்டும்னு வாய்மொழியா போதிப்பாராம் . தனக்குப்பின் அவன்தான் அரியணையில் அமர வேண்டும்னு குறிக்கோளோட செயல்பட்டாராம் .


அவரது ஏழாவது மகன் ஔரங்கசீப் மகாமுரடன் .எப்பொழுதும் சண்டை , போராட்டம்னு ஈடுபடுவானாம் . அதனால , அவருக்கு ஔரங்கசீப்பையே பிடிக்காது . நாட்ல எங்காவது கலவரம் , அண்டை நாட்டு மன்னன் தொல்லை, எல்லைத் தகராறுன்னா ஔரங்கசீப்பை அங்கு அனுப்பிவிடுவார் , அரண்மனைக்குள் அவனை சேர்த்துக் கொள்ளவே மாட்டாராம் . ஔரங்கசீப் அதனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதுல கவனம் செலுத்தினான் .


இறுதியில் , ' ராஜ்யத்தை ஆள வாரிசு யார் ? ' பிரச்சனை எழுந்த சமயம் ஷாஜஹான் தன் மூத்தமகன் குர்ரம்மை தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தார் .தன் தந்தை கூறியபடி சாம்ராஜ்யம் விரிவுபடுத்தும் வேலையில் இருந்த ஔரங்கசீப் இதைக் கேள்விப்பட்டு ' மூத்த மகன்தான் அரசாள வேண்டுமா ? இவ்வளவு பெரிதாக மொகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தின தனக்கு உரிமை இல்லையா?' ன்னு வெறுப்புல தனக்கு மூத்த சகோதரர்கள் ஆறு பேரையும் கொன்னுட்டு தந்தையை சிறையிலடைச்சுட்டு தனக்கே உரிய பாணியில் மன்னனாக அரியணையில் அதிரடியா ஏறிட்டானாம் .



0 comments:

தரம்

பதவி ' மோகம் ???

ஷாஜஹான் மன்னருக்கு தனது மூத்த மகன் ' குர்ரம் ' மீது அளவு கடந்த பிரியம் . எப்பவும் தன்னோட பக்கத்திலேயே வச்சுகிட்டு ராஜகாரியங்களை எப்படி எப்படி செய்யவேண்டும்னு வாய்மொழியா போதிப்பாராம் . தனக்குப்பின் அவன்தான் அரியணையில் அமர வேண்டும்னு குறிக்கோளோட செயல்பட்டாராம் .


அவரது ஏழாவது மகன் ஔரங்கசீப் மகாமுரடன் .எப்பொழுதும் சண்டை , போராட்டம்னு ஈடுபடுவானாம் . அதனால , அவருக்கு ஔரங்கசீப்பையே பிடிக்காது . நாட்ல எங்காவது கலவரம் , அண்டை நாட்டு மன்னன் தொல்லை, எல்லைத் தகராறுன்னா ஔரங்கசீப்பை அங்கு அனுப்பிவிடுவார் , அரண்மனைக்குள் அவனை சேர்த்துக் கொள்ளவே மாட்டாராம் . ஔரங்கசீப் அதனால் அண்டை நாடுகளுடன் போரிட்டு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதுல கவனம் செலுத்தினான் .


இறுதியில் , ' ராஜ்யத்தை ஆள வாரிசு யார் ? ' பிரச்சனை எழுந்த சமயம் ஷாஜஹான் தன் மூத்தமகன் குர்ரம்மை தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தார் .தன் தந்தை கூறியபடி சாம்ராஜ்யம் விரிவுபடுத்தும் வேலையில் இருந்த ஔரங்கசீப் இதைக் கேள்விப்பட்டு ' மூத்த மகன்தான் அரசாள வேண்டுமா ? இவ்வளவு பெரிதாக மொகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தின தனக்கு உரிமை இல்லையா?' ன்னு வெறுப்புல தனக்கு மூத்த சகோதரர்கள் ஆறு பேரையும் கொன்னுட்டு தந்தையை சிறையிலடைச்சுட்டு தனக்கே உரிய பாணியில் மன்னனாக அரியணையில் அதிரடியா ஏறிட்டானாம் .

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP