>

Archives

கீதாசாரம் . !!!

>> Friday, August 14, 2009



எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது .

எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது .

எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் .

உன்னுடையதை எதை இழந்தாய் , எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது .

எது இன்று உன்னுடையதோ , அது நாளை மற்றொருவருடையதாகிறது .மற்றொருநாள் , அது வேறொருவருடையதாகும் ." இதுவே உலக நியதியும் , எனது படைப்பின் சாராம்சமாகும் ".




0 comments:

தரம்

கீதாசாரம் . !!!



எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது .

எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது .

எது நடக்க இருக்கிறதோ , அதுவும் நன்றாகவே நடக்கும் .

உன்னுடையதை எதை இழந்தாய் , எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ , அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .எதை கொடுத்தாயோ , அது இங்கேயே கொடுக்கப்பட்டது .

எது இன்று உன்னுடையதோ , அது நாளை மற்றொருவருடையதாகிறது .மற்றொருநாள் , அது வேறொருவருடையதாகும் ." இதுவே உலக நியதியும் , எனது படைப்பின் சாராம்சமாகும் ".



0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP