>

Archives

குறுந்தகவல் குறும்பு

>> Wednesday, August 12, 2009

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம்.


போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு


நீ டயலாக் விடும்போது, எல்லாரும்


உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.


நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.


எங்கேயிருந்துடா சுட்டே


அந்த புது செருப்பை!






****************************






ராம்: நான் கலெக்டர் ஆகணும்!




சீதா: நான் டாக்டர் ஆவேன்!




ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!




கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!






-----------






என்னைப் படைக்கறதுக்கு முன்னே


கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?




ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே


அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!








****************************








உனக்கென இருப்பேன்...


உயிரையும் கொடுப்பேன்


என்னை நீ பிரிந்தால்...


குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!






----------------






ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?


நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன்.


அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்...


டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும்


இவன் அடிக்கவே மாட்றான்.


இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!








****************************




உன் அப்பாவ பாத்தாலும் பயம்,


உன் அம்மாவ பாத்தாலும் பயம்,


உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.


எனக்கு உன்ன பாத்தாலே


பயமா இருக்குடி பொண்ணே!






****************************






வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு


அரசாங்கம் சொன்னதும்,


சர்தார்ஜி தன்வீட்ல இருந்த


ஒரு மரத்தை வெட்டிட்டாரு...


ஏன் தெரியுமா? அ


வர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!






****************************






மாப்பிள்ளை, E=MC2...


இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு


பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது


உன்னோட ஃபார்முலா!






=====================






டிங்டாங் கோயில் மணி கோயில் மணி...


நான் கேட்டேன்! தெரியும்டா,


அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க...


உன்னப்பத்தி தெரியாதா?






=======================






ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்


நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்


பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.


சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.


ஆனா...


இதெல்லாம் தேவையே இல்லை.


நான் எதையுமே பிச்சை எடுத்துதான்


சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!






****************************






என்ன மாமூ...


புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு


பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும்


சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை


நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!






****************************





மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?


மாடு கழுத்துல பெல்லு... மனுஷன் கழுத்துல செல்லு!








****************************






நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.


நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.


நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்


நீ ஏண்டா திரும்பக் கூப்பிட மாட்டேங்கிறே?






****************************






ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,


கொடைக்கானல்னு சுத்துனா


சுற்றுலாÕனு சொல்றாங்க.


பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,


ஏண்டா திட்றாங்க?






****************************








மச்சான்..!


உன்னை ஒரு வேலைக்கு


அனுப்பி வெச்சா போன வேகத்துல


திரும்பி வந்துடறியே...


மனசுக்குள்ளே என்ன கங்குலின்னு நினைப்பா?








****************************








டேய் மறந்துடாதே...


பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை


ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட


அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.


அதனால வழக்கம் போல


தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!








****************************








காலையில் உனக்கு தினத்தந்தி,


தினமலர்,


தினமணி,


தினகரன் நாலும் வேணுமாமே..!


ஆனா எனக்கு


இட்லி, தோசை, பொங்கல், உப்புமானு


ஏதாவது ஒண்ணு போதும்டா!






****************************






நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்


அவள் மாம்பழம் வேணுமென்றாள்.


நல்ல வேளை...


டாஸ்மாக்ல நீ நிக்கலை!






****************************







விஜய் சிவகாசியில பிஸி!


தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!


நீ எங்கே மாப்ளே வேலூரா...


பாளையங்கோட்டையா?








****************************








கெழக்கு செவக்கையிலே...


டாஸ்மாக் தொறக்கயிலே...


நீ பீரு குடிக்கையிலே...


உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...


மச்சான் மாட்டிக்கிட்டியா?






****************************






எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு


நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே...


எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க...


இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!






****************************






அமெரிக்கா போகப் போறேன்...


சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!


முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது


சட்டப்படி குற்றமா...


இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...


பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!






****************************






காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை.


ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப


காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே...


யப்பா... காது வலி


எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.






****************************






செங்கக்கல்லு செல்லுக்காரா ரண்டக்க...


ரண்டக்க...


செருப்பு திருடும் கொள்ளைக்காரா ரண்டக்க...


ரண்டக்க...


எச்சி பீடி உதட்டுக்காரா ரண்டக்க...


ரண்டக்க...


ஓசி குவார்ட்டரு எச்சில்காரா ரண்டக்க...


ரண்டக்க...


சிம் கார்டு இல்லாமலே சீன் காட்டாதடா


பிச்சைக்காரா ரண்டக்க... ரண்டக்க...






****************************





டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!


நீ இருக்கிறதோ குச்சு!


ஆதிகேசவன் அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!


உன் தகுதிக்கு இது டூ மச்சு!


போலீஸ்ல மாட்டினே, மவனே,


பிச்சுருவான் பிச்சு!






**************************** *






நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட


போன்ல பேசினேன். சூப்பர்!


என்ன சொன்னார்?


ஸாரி, ராங் நம்பர்ன்னார்!






**************************** *






வார்டன் சார்..


உங்கள் மந்தையிலிருந்து


இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் போகின்றன.


ஒன்று கனா கண்டேனுÕக்குப் போகிறது.


மற்றொன்று உள்ளம் கேட்குமேவுக்குப் போகிறது.


இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்... திட்டிவிடாதீர்கள்.






**************************** *






செல்போனைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!


மிஸ்டு கால் கண்டு பிடித்தது இந்தியன்!








**************************** *






ஏசு, காந்தி, புத்தர் மூணு பேருக்கும்


உள்ள ஒற்றுமை என்ன?


மூணு பேருமே லீவு நாள்ல பிறந்தவங்க சார்!






**************************** *






பழகுவதில் நீ ஜென்டில்மேன்


தேசப்பற்றில் நீ இந்தியன்


கடலை போடுவதில் நீ முதல்வன் எல்லாம் சரி...


கடன் கேட்டா மட்டும் ஏண்டா அந்நியன் ஆயிடறே!






**************************** *








கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,


சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,


தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.


உன்னை மாதிரி வெட்டிப்பய


படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.






**************************** *





சிக்கன் பற... பற...


மட்டன் பற... பற...


ஆம்லெட் பற... பற...


பில் வருது பற... பற!






**************************** *






பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும் மஞ்சள்


கலைஞருக்குப் பிடிக்கும் சிவப்பு


நல்லகண்ணுக்குப் பிடிக்கும் கறுப்பு


வீரமணிக்குப் பிடிக்கும் காவி


ராமகோபாலனுக்குப் பிடிக்கும் காக்கி


உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!




**************************** *




பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.


ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க


அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.


ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க அதான் இந்தியா!






**************************** *




நான் உமி கொண்டு வர்றேன்.


நீ அரிசி கொண்டு வா.


இரண்டு பேரும் சேர்ந்து


ஊதி ஊதித் தின்போம் இது பழசு.


நான் மிஸ்டு கால் உட்றேன்.


நீ கால் பண்ணு.


ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!






**************************** *







*ஓரணா ரெண்டணா உண்டியலை


உடைச்சு நாலணா எட்டணா கடனை


உடனை வாங்கி அண்டா குண்டா


அடகு வெச்சு பிரிபெய்டு கார்டு


வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் பதில் அனுப்புறது...?






**************************** *






கவலைகள் உன்னை நோகடிக்கும்


பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி


நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்...


நான் உனக்காக அங்கு வருவேன்!


காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்


ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!








****************************






அன்பே...


உன்னைப் பார்க்கும்வரை நான்


நானாக இருந்தேன். உன்னைப்


பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.








****************************








அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு


அப்பா. சிந்திப்பதற்கு நான்,


பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!






****************************








உன்னைப் பார்க்க வேண்டும்,


பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.


ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்


மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்


என்று சொல்கிறார் காவல்காரர்!






****************************








சத்தியமாகச் சொல்கிறேன்...


உன்னை விட்டால் யாருமில்லை..


எனக்குக் கடன் கொடுப்பதற்கு!








****************************










நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!


அடைத்துவிடவும் வசதி.


இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...








****************************






கண்ணீர்விட மாட்டேன்


கண்ணுக்குள் இருக்கும்


நீ மூழ்கிவிடுவாய் என்பதால்!








****************************






இதயத்தைக் காணவில்லை!


திருடியது நீ... இல்லை என்றால்


உனது தங்கையாக இருக்கும்!








****************************




0 comments:

தரம்

குறுந்தகவல் குறும்பு

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம்.


போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு


நீ டயலாக் விடும்போது, எல்லாரும்


உன் மூஞ்சியைப் பார்த்தாங்க.


நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன்.


எங்கேயிருந்துடா சுட்டே


அந்த புது செருப்பை!






****************************






ராம்: நான் கலெக்டர் ஆகணும்!




சீதா: நான் டாக்டர் ஆவேன்!




ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!




கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!






-----------






என்னைப் படைக்கறதுக்கு முன்னே


கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..?




ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே


அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!








****************************








உனக்கென இருப்பேன்...


உயிரையும் கொடுப்பேன்


என்னை நீ பிரிந்தால்...


குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!






----------------






ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே?


நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன்.


அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்...


டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும்


இவன் அடிக்கவே மாட்றான்.


இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!








****************************




உன் அப்பாவ பாத்தாலும் பயம்,


உன் அம்மாவ பாத்தாலும் பயம்,


உன் அண்ணன பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.


எனக்கு உன்ன பாத்தாலே


பயமா இருக்குடி பொண்ணே!






****************************






வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்-னு


அரசாங்கம் சொன்னதும்,


சர்தார்ஜி தன்வீட்ல இருந்த


ஒரு மரத்தை வெட்டிட்டாரு...


ஏன் தெரியுமா? அ


வர் வீட்ல இருந்தது ரெண்டு மரம்!






****************************






மாப்பிள்ளை, E=MC2...


இது ஐன்ஸ்டீன் ஃபார்முலா.ஈஈஈனு


பல்லைக் காட்டி MC கட்டிங் அடிப்பது


உன்னோட ஃபார்முலா!






=====================






டிங்டாங் கோயில் மணி கோயில் மணி...


நான் கேட்டேன்! தெரியும்டா,


அப்பத்தான உண்டகட்டி சோறு போடுவாங்க...


உன்னப்பத்தி தெரியாதா?






=======================






ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்


நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்


பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.


சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.


ஆனா...


இதெல்லாம் தேவையே இல்லை.


நான் எதையுமே பிச்சை எடுத்துதான்


சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே!






****************************






என்ன மாமூ...


புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு


பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும்


சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை


நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!






****************************





மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?


மாடு கழுத்துல பெல்லு... மனுஷன் கழுத்துல செல்லு!








****************************






நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே.


நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.


நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்


நீ ஏண்டா திரும்பக் கூப்பிட மாட்டேங்கிறே?






****************************






ஆயிரம் ரூபா செலவு பண்ணி ஊட்டி,


கொடைக்கானல்னு சுத்துனா


சுற்றுலாÕனு சொல்றாங்க.


பைசா செலவு இல்லாம ஊருக்குள்ளேயே சுத்துனா,


ஏண்டா திட்றாங்க?






****************************








மச்சான்..!


உன்னை ஒரு வேலைக்கு


அனுப்பி வெச்சா போன வேகத்துல


திரும்பி வந்துடறியே...


மனசுக்குள்ளே என்ன கங்குலின்னு நினைப்பா?








****************************








டேய் மறந்துடாதே...


பஸ் ஸ்டாண்டுக்கு உன்னை


ரிஸீவ் பண்ணவர்ற ஆள்கிட்ட


அடையாளம் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.


அதனால வழக்கம் போல


தண்ணியை போட்டுட்டு கீழே படுத்துக்க ஆமா!








****************************








காலையில் உனக்கு தினத்தந்தி,


தினமலர்,


தினமணி,


தினகரன் நாலும் வேணுமாமே..!


ஆனா எனக்கு


இட்லி, தோசை, பொங்கல், உப்புமானு


ஏதாவது ஒண்ணு போதும்டா!






****************************






நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்


அவள் மாம்பழம் வேணுமென்றாள்.


நல்ல வேளை...


டாஸ்மாக்ல நீ நிக்கலை!






****************************







விஜய் சிவகாசியில பிஸி!


தனுஷ் புதுப்பேட்டையில பிஸி!


நீ எங்கே மாப்ளே வேலூரா...


பாளையங்கோட்டையா?








****************************








கெழக்கு செவக்கையிலே...


டாஸ்மாக் தொறக்கயிலே...


நீ பீரு குடிக்கையிலே...


உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...


மச்சான் மாட்டிக்கிட்டியா?






****************************






எப்போ பார்த்தாலும் கோயிலுக்குள்ள நின்னுக்கிட்டு


நான் சாமி புள்ளைடா!னு சவுண்டு வுடுறியாமே...


எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க...


இப்படி உண்டை கட்டி வாங்கித் திங்க!






****************************






அமெரிக்கா போகப் போறேன்...


சிங்கப்பூர் போகப் போறேன்Õனு சொல்லிட்டிருக்கியாமே!


முதல்ல, அங்கேயெல்லாம் பிச்சை எடுக்கிறது


சட்டப்படி குற்றமா...


இல்லையானு தெரிஞ்சு வெச்சுக்கடா...


பின்னால பிரச்னை ஆகிடப் போவுது!






****************************






காதலோட வலி எப்படி இருக்கும்னு எனக்கு தெரியலை.


ஆனா நான் உனகிட்டே ஐ லவ் யூ சொன்னப்ப


காதோட சேர்த்து ஒரு அப்பு அப்புனியே...


யப்பா... காது வலி


எப்படி இருக்கும்னு நல்லா தெரிஞ்சிடுச்சு.






****************************






செங்கக்கல்லு செல்லுக்காரா ரண்டக்க...


ரண்டக்க...


செருப்பு திருடும் கொள்ளைக்காரா ரண்டக்க...


ரண்டக்க...


எச்சி பீடி உதட்டுக்காரா ரண்டக்க...


ரண்டக்க...


ஓசி குவார்ட்டரு எச்சில்காரா ரண்டக்க...


ரண்டக்க...


சிம் கார்டு இல்லாமலே சீன் காட்டாதடா


பிச்சைக்காரா ரண்டக்க... ரண்டக்க...






****************************





டேய் விச்சு! நீயோ ஊருக்குப் புச்சு!


நீ இருக்கிறதோ குச்சு!


ஆதிகேசவன் அளவுக்கு உன் வேஷம் ரிச்சு!


உன் தகுதிக்கு இது டூ மச்சு!


போலீஸ்ல மாட்டினே, மவனே,


பிச்சுருவான் பிச்சு!






**************************** *






நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட


போன்ல பேசினேன். சூப்பர்!


என்ன சொன்னார்?


ஸாரி, ராங் நம்பர்ன்னார்!






**************************** *






வார்டன் சார்..


உங்கள் மந்தையிலிருந்து


இரண்டு ஆடுகள் வேறு வேறு திசையில் போகின்றன.


ஒன்று கனா கண்டேனுÕக்குப் போகிறது.


மற்றொன்று உள்ளம் கேட்குமேவுக்குப் போகிறது.


இரண்டையும் சந்திக்க நேர்ந்தால்... திட்டிவிடாதீர்கள்.






**************************** *






செல்போனைக் கண்டுபிடித்தது அமெரிக்கா!


மிஸ்டு கால் கண்டு பிடித்தது இந்தியன்!








**************************** *






ஏசு, காந்தி, புத்தர் மூணு பேருக்கும்


உள்ள ஒற்றுமை என்ன?


மூணு பேருமே லீவு நாள்ல பிறந்தவங்க சார்!






**************************** *






பழகுவதில் நீ ஜென்டில்மேன்


தேசப்பற்றில் நீ இந்தியன்


கடலை போடுவதில் நீ முதல்வன் எல்லாம் சரி...


கடன் கேட்டா மட்டும் ஏண்டா அந்நியன் ஆயிடறே!






**************************** *








கர்நாடிக் பாட்டுக்கு எம்.எஸ்.எஸ்,


சினிமாப் பாட்டுக்கு டி.எம்.எஸ்,


தபால் அனுப்புறதுக்கு ஆர்.எம்.எஸ்.


உன்னை மாதிரி வெட்டிப்பய


படிக்கிறதுக்குத்தாண்டா எஸ்.எம்.எஸ்.






**************************** *





சிக்கன் பற... பற...


மட்டன் பற... பற...


ஆம்லெட் பற... பற...


பில் வருது பற... பற!






**************************** *






பச்சை அம்மாவுக்குப் பிடிக்கும் மஞ்சள்


கலைஞருக்குப் பிடிக்கும் சிவப்பு


நல்லகண்ணுக்குப் பிடிக்கும் கறுப்பு


வீரமணிக்குப் பிடிக்கும் காவி


ராமகோபாலனுக்குப் பிடிக்கும் காக்கி


உன்னை கையும் களவுமாப் பிடிக்கும்!




**************************** *




பப்ளிக்கா கிஸ் அடிப்பாங்க.


ஆனா, பிஸ் அடிக்க மாட்டாங்க


அது அமெரிக்கா! பப்ளிக்கா பிஸ் அடிப்பாங்க.


ஆனா, கிஸ் அடிக்க மாட்டாங்க அதான் இந்தியா!






**************************** *




நான் உமி கொண்டு வர்றேன்.


நீ அரிசி கொண்டு வா.


இரண்டு பேரும் சேர்ந்து


ஊதி ஊதித் தின்போம் இது பழசு.


நான் மிஸ்டு கால் உட்றேன்.


நீ கால் பண்ணு.


ரெண்டு பேரும் கடலை போடலாம் இது புதுசு!






**************************** *







*ஓரணா ரெண்டணா உண்டியலை


உடைச்சு நாலணா எட்டணா கடனை


உடனை வாங்கி அண்டா குண்டா


அடகு வெச்சு பிரிபெய்டு கார்டு


வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன் பதில் அனுப்புறது...?






**************************** *






கவலைகள் உன்னை நோகடிக்கும்


பொழுது உன்விழி ஓரம் ஒரு துளி


நீர் சிந்தும் பொழுது என்னிடம் சொல்...


நான் உனக்காக அங்கு வருவேன்!


காரணம் நான் டிஸ்யூ விற்கிறேன்


ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்!








****************************






அன்பே...


உன்னைப் பார்க்கும்வரை நான்


நானாக இருந்தேன். உன்னைப்


பார்த்த பின்பு கடன்காரனாக ஆகிவிட்டேன்.








****************************








அன்புக்கு அம்மா, ஆத்திரத்திற்கு


அப்பா. சிந்திப்பதற்கு நான்,


பைத்தியக்காரன்மாதிரி சிரிப்பதற்கு நீ!






****************************








உன்னைப் பார்க்க வேண்டும்,


பேசவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறேன்.


ஆனால் டிக்கெட் எடுத்தால்தான்


மிருகக் காட்சிச் சாலைக்குள் விடுவேன்


என்று சொல்கிறார் காவல்காரர்!






****************************








சத்தியமாகச் சொல்கிறேன்...


உன்னை விட்டால் யாருமில்லை..


எனக்குக் கடன் கொடுப்பதற்கு!








****************************










நீ வானொலியில் பாடினால் எனக்கு அதிக மகிழ்ச்சி!


அடைத்துவிடவும் வசதி.


இப்படி நேரில் கொல்கிறாயே நண்பா...








****************************






கண்ணீர்விட மாட்டேன்


கண்ணுக்குள் இருக்கும்


நீ மூழ்கிவிடுவாய் என்பதால்!








****************************






இதயத்தைக் காணவில்லை!


திருடியது நீ... இல்லை என்றால்


உனது தங்கையாக இருக்கும்!








****************************



0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP