தாய் !
>> Friday, August 14, 2009
"பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி" வெளியிட்டு இருந்த கல்லூரி மலர் ஒன்றில் வெளியான கவிதை:
"மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்தேன்'
குடை எடுத்துப்போக வேண்டியதுதானே' என்றான் அண்ணன்' எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே' என்றாள் அக்கா'
சளி பிடிச்சுக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு' என்றார் அப்பாதன் முந்தானையால் என் தலையை துவட்டிக் கொண்டே திட்டினாள் அம்மா என்னையல்ல; மழையை !"
0 comments:
Post a Comment