>

Archives

' உலா ' படிக்காத மேதைகள் !!!

>> Friday, August 14, 2009

தமிழ் இலக்கியங்களில் ' உலா ' வகையும் ஒன்று . அந்த நூல்களும் , அவற்றை இயற்றிய ஆசிரியர்களும் :---


திருக் கயிலாய ஞான உலா ---- சேரமான் பெருமாள்

நாயனார் .--- திருவெங்கை உலா

சிவப்பிரகாச சுவாமிகள் .--- சொக்கநாத உலா

தத்துவராயர் .--- திருக்காளத்தி நாதர் உலா

சேற்றை கவிராசர் .--- திருவானைக்காவல் உலா

காளமேகப்புலவர் .--- திருவரங்கன் உலா

ஸ்ரீவேணுகோபாலன் .--- திருவாரூர் உலா

அந்தகக் கவிராயர் .--- திருக்குற்றாலநாத உலா

திரிகூடராசப்ப கவிராயர் .--- ஞான உலா

வேதநாயகம் சாஸ்திரியார் .---------- மூவருலா

ஒட்டக்கூத்தர் .-------சிவந்தெழுந்த பல்லவன் உலா

படிக்காசுப் புலவர் .------------தென்தில்லை உலா

பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் .---படிக்காத மேதைகள்

தாமஸ் ஆல்வா எடிசன் ----ஆறு மாதம் பள்ளிப் படிப்பு .

பெர்னாட்ஷா ------------------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .

பென்சமின் ஃப்ராங்க்ளின் ----- ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு .

கர்மவீரர் காமராஜர் -------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .

இது தவிர கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸூக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .இதுவரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒன்பது பேருக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .இதெல்லாம் படிக்கத் தேவையில்லனு சொல்றதுக்கில்ல....

படிச்சா மட்டும் போதாதுனு சொல்றதுக்கு !' பணம் மரத்தில் காய்ப்பது இல்லை ' என்று சொல்வது உண்மையில்லை . அது உண்மையென்றால் , பணம் இருக்கும் ' பேங்க் ' க்கு மட்டும் கிளை இருப்பது ஏன் ? யொசியுங்கள் !



0 comments:

தரம்

' உலா ' படிக்காத மேதைகள் !!!

தமிழ் இலக்கியங்களில் ' உலா ' வகையும் ஒன்று . அந்த நூல்களும் , அவற்றை இயற்றிய ஆசிரியர்களும் :---


திருக் கயிலாய ஞான உலா ---- சேரமான் பெருமாள்

நாயனார் .--- திருவெங்கை உலா

சிவப்பிரகாச சுவாமிகள் .--- சொக்கநாத உலா

தத்துவராயர் .--- திருக்காளத்தி நாதர் உலா

சேற்றை கவிராசர் .--- திருவானைக்காவல் உலா

காளமேகப்புலவர் .--- திருவரங்கன் உலா

ஸ்ரீவேணுகோபாலன் .--- திருவாரூர் உலா

அந்தகக் கவிராயர் .--- திருக்குற்றாலநாத உலா

திரிகூடராசப்ப கவிராயர் .--- ஞான உலா

வேதநாயகம் சாஸ்திரியார் .---------- மூவருலா

ஒட்டக்கூத்தர் .-------சிவந்தெழுந்த பல்லவன் உலா

படிக்காசுப் புலவர் .------------தென்தில்லை உலா

பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் .---படிக்காத மேதைகள்

தாமஸ் ஆல்வா எடிசன் ----ஆறு மாதம் பள்ளிப் படிப்பு .

பெர்னாட்ஷா ------------------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .

பென்சமின் ஃப்ராங்க்ளின் ----- ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு .

கர்மவீரர் காமராஜர் -------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .

இது தவிர கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸூக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .இதுவரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒன்பது பேருக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .இதெல்லாம் படிக்கத் தேவையில்லனு சொல்றதுக்கில்ல....

படிச்சா மட்டும் போதாதுனு சொல்றதுக்கு !' பணம் மரத்தில் காய்ப்பது இல்லை ' என்று சொல்வது உண்மையில்லை . அது உண்மையென்றால் , பணம் இருக்கும் ' பேங்க் ' க்கு மட்டும் கிளை இருப்பது ஏன் ? யொசியுங்கள் !

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP