உடையும் தெய்வத்தின் குழந்தைகள்
>> Monday, August 10, 2009
பலர் ருசி அறியும் காலத்தில்,
அவர்கள் பசி அறிகிறார்கள்!
பலர் சுகம் அறியும் காலத்தில்,
அவர்கள் சுமை அறிகிறார்கள்!
பலர் சினம் அறியும் காலத்தில்,
அவர்கள் குணம் அறிகிறார்கள்!
பலர் சோகம் அறியும் காலத்தில்,
அவர்கள் லோகம் அறிகிறார்கள்!
இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,
பலர் பெற்ற விலைமதிக்க முடியா..., அன்னை என்ற,
தெய்வத்தின் உடைக்கமுடியா பாசத்தை மட்டும்...
அடைய முடியாமல் உடைகிறார்கள் பல துளிகளாய் !!!!!!!??
0 comments:
Post a Comment