>

Archives

அலெக்ஸாண்டர். !!!

>> Friday, August 14, 2009

மகா சக்ரவர்த்தி அலெக்ஸாண்டர் தன் கடைசிக் காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை வைத்துக்கொண்டு , " இறந்த பிறகு பெரிய மரப் பெட்டியில் என் உடலை வைத்து மூடி , ஆணி அறைந்து , கல்லறைக்குத் தூக்கிச் செவீர்கள் . அப்போது என் இரண்டு கைகளை மட்டும் மூடாமல் வெளியில் தெரியும்படி வைத்து நீங்கள் தூக்கிச் செல்லவேண்டும் ! " என்று கேட்டுக்கொண்டான் . " அப்படியே செய்கிறோம் ! " என்றார்கள் வீரர்கள் .


அப்போது ஒரு வீரன் , " மன்னிக்கணும் , கையை மட்டும் ஏன் வெளியில் வைக்கச் சொல்றீங்க ? " என்று கேட்டான் ." நான் இந்த உலகில் எத்தனையோ போர்களை நடத்தினேன் ; எத்தனையோ வெற்றிகளைக் கண்டேன் . புகழையும் , கீர்த்தியையும் , பொன்னையும் , பொருளையும் சம்பாதித்தேன் . கடைசியில் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது , நான் ஒன்றையுமே எடுத்துக்கொண்டு போகவில்லை என்பது இந்த உலகத்திற்குத் தெரியவேண்டும் ! " என்றான் அலெக்ஸாண்டர். .'

முடிசார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும் முடிவில் பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவார் ...'--- திருக்குறளார் முனுசாமி . ஆனந்தவிகடன் . 01 - 04 - 2009 .



0 comments:

தரம்

அலெக்ஸாண்டர். !!!

மகா சக்ரவர்த்தி அலெக்ஸாண்டர் தன் கடைசிக் காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்களை வைத்துக்கொண்டு , " இறந்த பிறகு பெரிய மரப் பெட்டியில் என் உடலை வைத்து மூடி , ஆணி அறைந்து , கல்லறைக்குத் தூக்கிச் செவீர்கள் . அப்போது என் இரண்டு கைகளை மட்டும் மூடாமல் வெளியில் தெரியும்படி வைத்து நீங்கள் தூக்கிச் செல்லவேண்டும் ! " என்று கேட்டுக்கொண்டான் . " அப்படியே செய்கிறோம் ! " என்றார்கள் வீரர்கள் .


அப்போது ஒரு வீரன் , " மன்னிக்கணும் , கையை மட்டும் ஏன் வெளியில் வைக்கச் சொல்றீங்க ? " என்று கேட்டான் ." நான் இந்த உலகில் எத்தனையோ போர்களை நடத்தினேன் ; எத்தனையோ வெற்றிகளைக் கண்டேன் . புகழையும் , கீர்த்தியையும் , பொன்னையும் , பொருளையும் சம்பாதித்தேன் . கடைசியில் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது , நான் ஒன்றையுமே எடுத்துக்கொண்டு போகவில்லை என்பது இந்த உலகத்திற்குத் தெரியவேண்டும் ! " என்றான் அலெக்ஸாண்டர். .'

முடிசார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும் முடிவில் பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவார் ...'--- திருக்குறளார் முனுசாமி . ஆனந்தவிகடன் . 01 - 04 - 2009 .

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP