>

Archives

பெர்முடா முக்கோணம் !!!

>> Tuesday, September 8, 2009



இன்றைக்கு ஒரு பொதுவான விடை தெரியாத கேள்விய பத்தி கொஞ்சம் பார்ப்போம்.


வட அட்லாண்டிக் பெருங்கடல் ல பெர்முடா,மியாமி,பியூர்டோரிகா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் இரு முக்கோண பகுதி கிடைக்கும்.இதுல என்ன விசேஷம்னுதான கேக்குரிங்க?.இருக்குங்க.இந்த முக்கோணத்தின் இயல்பு எல்லா விஞ்ஞானிகளையும் பயமுறுத்தும் வகையில அமைஞ்சுருக்குறதுதான்.அப்படி என்ன இருக்கு இதுல? ஆம்!இந்த முக்கோண பரப்பிற்கு உள்ள வர எந்த ஒரு பொருளையும் இது தனக்குள்ள இழுத்துக்குமாம்.பல ஆய்வுகளின் அடிப்படைல இதுவரை 40 கப்பல்களையும்,20 விமானங்களையும்,சிறு சிறு மரக்கலங்களையும் உள்ளிழுத்துருக்கு.



இதுல 1872 ம் ஆண்டுல மேரி செலஸ்டினு பெயர் கொண்ட ஒரு பாய்மரக்கப்பல் தான் இதுல பதிவான முதல் பதிப்பு.ஏன் இப்படி நடக்குதுனு நிறைய ஆராய்ச்சிகளும்,விளக்கவுரைகளும் பல விஞ்ஞானிகள்ட இருந்து கிடைச்சுருக்கு.அதுல வாலன்டைன்னு ஒருத்தர் இந்த மாதிரி காணாமல் போன பொருள்கள் அனைத்தும் எங்கேயும் போய்விடவில்லை.அது எல்லாம் அங்கயேதான் இருக்கின்றன.ஆனால் வேறு பரிமாணத்துல இருக்குனு சொல்லிருக்கார்.அமெரிக்க நாட்டு ஜோதிட வல்லுனர் ஒருத்தர் அந்த பரப்புக்கு அடியில் உள்ள ஒரு சக்தி மையத்துனாலதான் நடக்குதுனு சொல்லிருக்கார்.திரும்பவும் அந்த பொருட்களை மீட்க முடியும்னும் சொல்றார்.


அதே மாதிரி படிகங்கள்ல இருந்து வர ஒளி ரேகைகள் இத்தகைய பொருட்களை வேறு பரிணாமத்திற்கு மாற்றி உள்ளிழுக்கின்றன என்ற கருத்தையும் விஞ்ஞானிகளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.சரி இதோட முடிஞ்சதுனு பார்த்தா இன்னொன்றும் இருக்குங்க.பெர்முடா முக்கோணப்பகுதியின் நேர்புரம் ஜப்பான் நாட்டு தென்கிழக்கு கடற்பகுதில"பிசாசு கடல்"னு ஒன்னு இருக்காம்.அங்கும் இம்மாதிரியான ஜீபூம்பாக்கள் நிறைய நடந்துருக்கு.இங்க காந்த முள் மாறுபாடு இயல்புக்கு குறைவாவே இருக்காம்.அதனால இரண்டுக்கும் பொதுவான தொடர்பும் காரணமும் இருக்குஙாங்க.



அண்மை கால ஆய்வுகள் படி விஞ்ஞானிகள் எல்லா திட பொருள்களும் அதற்குள் உள்ளடக்கிய சக்தியை பெற்றிருப்பதாகவும்,திடப்பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறு உருவம் என்றும் இந்த சக்தி ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான் வடிவத்துல இருக்குனு முடிவா சொல்றாங்க.இந்த எலக்ட்ரான்களை காலம் என்னும் பரிணாமத்தில் திரும்பி செயல் பட வைத்தால்,அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்ற செயல் முறையை தலைகீழாக செய்தால்,அப்படி செய்யும்போது எல்லா பொருளும் நுண்ணிய அணுக்களாக மாறி காற்றில் கலந்துவிடும்னு முடிவிற்கு வந்துருக்காங்க.இந்த செயல் முறைக்கு "எதிர் மறை செயல் திறன்" பெயரும் வைத்திருக்கிறார்கள்.இதுதான் ஒரு பொருளின் ஐந்தாவது பரிணாமமாம்.



0 comments:

தரம்

பெர்முடா முக்கோணம் !!!



இன்றைக்கு ஒரு பொதுவான விடை தெரியாத கேள்விய பத்தி கொஞ்சம் பார்ப்போம்.


வட அட்லாண்டிக் பெருங்கடல் ல பெர்முடா,மியாமி,பியூர்டோரிகா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் இரு முக்கோண பகுதி கிடைக்கும்.இதுல என்ன விசேஷம்னுதான கேக்குரிங்க?.இருக்குங்க.இந்த முக்கோணத்தின் இயல்பு எல்லா விஞ்ஞானிகளையும் பயமுறுத்தும் வகையில அமைஞ்சுருக்குறதுதான்.அப்படி என்ன இருக்கு இதுல? ஆம்!இந்த முக்கோண பரப்பிற்கு உள்ள வர எந்த ஒரு பொருளையும் இது தனக்குள்ள இழுத்துக்குமாம்.பல ஆய்வுகளின் அடிப்படைல இதுவரை 40 கப்பல்களையும்,20 விமானங்களையும்,சிறு சிறு மரக்கலங்களையும் உள்ளிழுத்துருக்கு.



இதுல 1872 ம் ஆண்டுல மேரி செலஸ்டினு பெயர் கொண்ட ஒரு பாய்மரக்கப்பல் தான் இதுல பதிவான முதல் பதிப்பு.ஏன் இப்படி நடக்குதுனு நிறைய ஆராய்ச்சிகளும்,விளக்கவுரைகளும் பல விஞ்ஞானிகள்ட இருந்து கிடைச்சுருக்கு.அதுல வாலன்டைன்னு ஒருத்தர் இந்த மாதிரி காணாமல் போன பொருள்கள் அனைத்தும் எங்கேயும் போய்விடவில்லை.அது எல்லாம் அங்கயேதான் இருக்கின்றன.ஆனால் வேறு பரிமாணத்துல இருக்குனு சொல்லிருக்கார்.அமெரிக்க நாட்டு ஜோதிட வல்லுனர் ஒருத்தர் அந்த பரப்புக்கு அடியில் உள்ள ஒரு சக்தி மையத்துனாலதான் நடக்குதுனு சொல்லிருக்கார்.திரும்பவும் அந்த பொருட்களை மீட்க முடியும்னும் சொல்றார்.


அதே மாதிரி படிகங்கள்ல இருந்து வர ஒளி ரேகைகள் இத்தகைய பொருட்களை வேறு பரிணாமத்திற்கு மாற்றி உள்ளிழுக்கின்றன என்ற கருத்தையும் விஞ்ஞானிகளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.சரி இதோட முடிஞ்சதுனு பார்த்தா இன்னொன்றும் இருக்குங்க.பெர்முடா முக்கோணப்பகுதியின் நேர்புரம் ஜப்பான் நாட்டு தென்கிழக்கு கடற்பகுதில"பிசாசு கடல்"னு ஒன்னு இருக்காம்.அங்கும் இம்மாதிரியான ஜீபூம்பாக்கள் நிறைய நடந்துருக்கு.இங்க காந்த முள் மாறுபாடு இயல்புக்கு குறைவாவே இருக்காம்.அதனால இரண்டுக்கும் பொதுவான தொடர்பும் காரணமும் இருக்குஙாங்க.



அண்மை கால ஆய்வுகள் படி விஞ்ஞானிகள் எல்லா திட பொருள்களும் அதற்குள் உள்ளடக்கிய சக்தியை பெற்றிருப்பதாகவும்,திடப்பொருள்கள் யாவும் இந்த சக்தியின் மறு உருவம் என்றும் இந்த சக்தி ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான் வடிவத்துல இருக்குனு முடிவா சொல்றாங்க.இந்த எலக்ட்ரான்களை காலம் என்னும் பரிணாமத்தில் திரும்பி செயல் பட வைத்தால்,அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்ற செயல் முறையை தலைகீழாக செய்தால்,அப்படி செய்யும்போது எல்லா பொருளும் நுண்ணிய அணுக்களாக மாறி காற்றில் கலந்துவிடும்னு முடிவிற்கு வந்துருக்காங்க.இந்த செயல் முறைக்கு "எதிர் மறை செயல் திறன்" பெயரும் வைத்திருக்கிறார்கள்.இதுதான் ஒரு பொருளின் ஐந்தாவது பரிணாமமாம்.

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP