தரம்
காற்றே !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Thursday, September 17, 2009
Labels:
காதல் கவிதைகள்,
தமிழ் கவிதைகள்,
ஹைக்கூ கவிதைகள்
காற்றே என்னை கொஞ்சம் தீண்டிவிட்டு போ !
என்னை தான் அவள் நேசிக்கவில்லை..
என்னை தொட்ட
உன்னையாவது சுவாசிக்கட்டும் .
0 comments:
Post a Comment