>

Archives

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ !!!

>> Thursday, October 8, 2009




Song : Yaaro Yaarukul
Movie: Chennai 620018
Lyrics: Vaali
Artist: S P Balasubramaniam, Chitra
Music:Yuvan Shankar Raja

 
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
 
உயிர்க் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
 
உயிர்க்காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…
 
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
 
ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
 
ஓஹோ…
நின்றாய் இங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
 
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பேவா…. ஏஹே
யாரோ..

ம் ஆஹா

யாருக்குள் இங்கு யாரோ
 
ஹ்ம்ம்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
 
உயிர்க் காதல் ஒரு வேள்வி
 
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
 
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய் விடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னைத் தமிழும் செந்தேன்தான்
 
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வாஆ… ஹா…
 
யாரோ..
ம்ம் ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
 
காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி ........
















0 comments:

தரம்

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ !!!




Song : Yaaro Yaarukul
Movie: Chennai 620018
Lyrics: Vaali
Artist: S P Balasubramaniam, Chitra
Music:Yuvan Shankar Raja

 
யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
 
உயிர்க் காதல் ஒரு வேள்வி
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
 
உயிர்க்காதல் ஒரு வேள்வி
காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…
 
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
 
ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
 
ஓஹோ…
நின்றாய் இங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
 
காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பேவா…. ஏஹே
யாரோ..

ம் ஆஹா

யாருக்குள் இங்கு யாரோ
 
ஹ்ம்ம்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
 
உயிர்க் காதல் ஒரு வேள்வி
 
உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்
 
ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய் விடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னைத் தமிழும் செந்தேன்தான்
 
ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வாஆ… ஹா…
 
யாரோ..
ம்ம் ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..

யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி
 
காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி ........















0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP