சிந்தனைகள் !!!
>> Thursday, October 29, 2009
ஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும்.
தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!
4 comments:
நல்ல இருக்கு சங்கர் உங்க படைப்புகள் மேலும் வளர வாழ்த்துக்கள்
பாண்டியன்
சங்கர் உங்களின் அனைத்து படைப்புகளும் மிகவும் அர்ப்புதமாக இருக்கிறது .
என் எல்லா நண்பர்களிடமும் உங்களை பற்றி சொல்லி இருக்கிறேன் .
உங்களின் கரை தொடாத கனவுகள் தொடர்கதை எப்பொழுது வெளிவருகிறது மறக்காமல் தேறி விக்கவும் . வேலை அதிகம் இருப்பதால் பின்னொட்டம் இட இயலவில்லை . வருந்தவேண்டாம் .
அன்புடன் உங்கள்
சுகன்யா
exactly .....wat.....wow....
எங்கேயோ போகிறீங்க...சத்தியமான் வாசகங்கள்.
exactly .....wat.....wow....
எங்கேயோ போகிறீங்க...சத்தியமான் வாசகங்கள்.
Post a Comment