>

Archives

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே !!!

>> Friday, October 9, 2009


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
 அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
 உள்ளங்கள் பந்தாடுதே
                                                                    

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே


ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே


கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
ஒ ஒ
கவிதையின் வடிவின்
வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஒ
இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஒ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே
ஒ ஒ
சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுக்திறேன்
உன்னாலே


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே


ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இழுத்தாயே
ஒ ஒ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே
ஒ ஒ



சிறு துளி விழுந்து
நினைகுடமனையே
ஒ ஒ
அரைகனம் பிரிவில்
வரைவிட செய்தாயே
ஒ ஒ

நீ எல்லாம் நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தைப்போல்
அவனே


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்







Ninaithale Inikkum, Ninaithale Inikkum Lyrics, Ninaithale Inikkum Song Lyrics, Azhaghai Pookuthe Ninaithale Inikkum Lyrics, Ninaithale Inikkum Movie Lyrics, Ninaithale Inikkum Lyrics 2009, Tamil Movie Ninaithale Inikkum Lyrics, Tamil Film Ninaithale Inikkum Lyrics, Ninaithale Inikkum Lyrics and Video, Ninaithale Inikkum Video Songs
http://wwwrasigancom.blogspot.com




0 comments:

தரம்

அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே !!!


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
 அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
 உள்ளங்கள் பந்தாடுதே
                                                                    

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே


ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே


கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே
ஒ ஒ
கவிதையின் வடிவின்
வாழ்ந்திட நினைப்போமே
ஒ ஒ
இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே
ஒ ஒ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே
ஒ ஒ
சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுக்திறேன்
உன்னாலே


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே


ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இழுத்தாயே
ஒ ஒ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே
ஒ ஒ



சிறு துளி விழுந்து
நினைகுடமனையே
ஒ ஒ
அரைகனம் பிரிவில்
வரைவிட செய்தாயே
ஒ ஒ

நீ எல்லாம் நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தைப்போல்
அவனே


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
அழகாய் பூக்குதே

சுகமாய் தாக்குதே
அடடா கண்களில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்







Ninaithale Inikkum, Ninaithale Inikkum Lyrics, Ninaithale Inikkum Song Lyrics, Azhaghai Pookuthe Ninaithale Inikkum Lyrics, Ninaithale Inikkum Movie Lyrics, Ninaithale Inikkum Lyrics 2009, Tamil Movie Ninaithale Inikkum Lyrics, Tamil Film Ninaithale Inikkum Lyrics, Ninaithale Inikkum Lyrics and Video, Ninaithale Inikkum Video Songs
http://wwwrasigancom.blogspot.com



0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP