>

ஆஸ்கர் ஆடிட்டோரியம் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு !!! ...

>> Wednesday, November 4, 2009

ஆஸ்கர் விருதுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ , அப்படியே அது வழங்கப்படும் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு .


 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் புலிவார்டு சாலையில் அமைந்துள்ள கொடாக் ஸ்டுடியோவில்தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது . இந்த ஸ்டுடியோ 5 தளங்களைக் கொண்டது . விழா நடக்கும் இடம் 2-வது தளத்தில் அமைந்துள்ளது .

 ஆஸ்கர் விருது வழங்கும் இந்த அரங்கம் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது . தியேட்டருக்கு மட்டும் ஆன செலவு 96 கோடி டாலர் . முழு அரங்கம் கட்டி முடிக்க 600 கோடி செலவு ஆயிற்று .

3400 இருக்கைகள் கொண்டது . A யில் ஆரம்பித்து Q வரை இருக்கைகள் உள்ளன . முதல் 4 வரிசை இருக்கைகள் வாத்தியக்குழுவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .


 M இருக்கைவரை நடிகர் , நடிகைகளுக்கு மட்டும் . அதன் பின் வரிசைகள் மற்றவர்களுக்கு .

விழா நடக்கும் போது எந்த ஒரு இருக்கையும் காலியாக இருக்கக் கூடாது . இதற்காக 120 இளம்பெண்கள் சீருடை அணிந்து தயாராக இருக்கிறார்கள் . இருக்கைகள் காலியானால் உடனுக்குடன் சென்று இவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள் .

இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடக்கும் . வெள்ளி , சனிக்கிழமைகளில் கலைஞர்களை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் .


இந்த ஸ்டுடியோவில்தான் எம்மி விருதுகள் , விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன . வருகின்ற 2010 -ம் ஆண்டிலிருந்து ஆஸ்கர் விருது வழங்கும் விழா மட்டுமே இங்கு நடைபெறுமாம் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓஇந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .......... ட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........



9 comments:

முனைவர்.இரா.குணசீலன் November 4, 2009 at 2:51 AM  

தங்கள் தளம் மிகவும் அழகாகவும்
பயனுள்ளதாகவும் உள்ளது..

kohila November 4, 2009 at 4:01 AM  

super jeeva
by kohila
enaku antha song kandu pidinga jeeva

kushy November 4, 2009 at 12:22 PM  

Tholare ungaluku naan virikiren sikappu kampalam. Thodarattum ungalathu intha pani. Vazhga Vazhamudan.

shanthi November 4, 2009 at 7:57 PM  

Hi da chellam supermessage koduththu irukkiringa

Naan ithuvaraikkum "ஆஸ்கர் patri kelvi paddu irukkiren but ippoluthuthaan muthal muraiyaaga "ஆஸ்கர் ஆடிட்டோரியம் அரங்கத்திற்கும் ippadi pala athisayamaana visayankal iruppathai unkalathu padaippukal mulamaagaththaan paarkkiren Really
superda kutty

சங்கர் November 5, 2009 at 12:14 AM  

தோழர்
முனைவர்.இரா.குணசீலன் ,

தோழிகள்
கோகிலா ,
சாந்தி
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .



குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் உங்கள் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

சங்கர் November 5, 2009 at 12:22 AM  

தோழர் Kushy அவர்களுக்கு ,

உங்களின் இதுபோன்ற சிறந்த கருத்துக்களே எனக்கு நீங்கள் சொன்ன அந்த சிவப்புக் கம்பளத்தைவிட உயர்வாக நான் கருதுகிறேன் .

எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .



குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் உங்கள் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

Aruna November 5, 2009 at 1:26 AM  

Ulakaththil athika naparkal kekka ninaiththa kelvikku pathil kidaiththathupol ullathu .
Unkalin intha post padikkumpoluthu
nalla message thanthu irukkinga
super shankar


Aruna

வான்மதி November 5, 2009 at 1:31 AM  

சங்கர் எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆஸ்கர் ஆடிட்டோரியம் உள்ள போக அனுமதி சீட் வாங்கணுமா ? இல்லை இலவசமா ?

செந்தழல் ரவி November 9, 2009 at 8:23 AM  

அழகிய வார்ப்புரு. நல்ல பதிவு.

தரம்

ஆஸ்கர் ஆடிட்டோரியம் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு !!! ...

ஆஸ்கர் விருதுக்கு எப்படி ஒரு மவுசு இருக்கிறதோ , அப்படியே அது வழங்கப்படும் அரங்கத்திற்கும் ஒரு தனி மவுசு உண்டு .


 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் புலிவார்டு சாலையில் அமைந்துள்ள கொடாக் ஸ்டுடியோவில்தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடக்கிறது . இந்த ஸ்டுடியோ 5 தளங்களைக் கொண்டது . விழா நடக்கும் இடம் 2-வது தளத்தில் அமைந்துள்ளது .

 ஆஸ்கர் விருது வழங்கும் இந்த அரங்கம் 4 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது . தியேட்டருக்கு மட்டும் ஆன செலவு 96 கோடி டாலர் . முழு அரங்கம் கட்டி முடிக்க 600 கோடி செலவு ஆயிற்று .

3400 இருக்கைகள் கொண்டது . A யில் ஆரம்பித்து Q வரை இருக்கைகள் உள்ளன . முதல் 4 வரிசை இருக்கைகள் வாத்தியக்குழுவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .


 M இருக்கைவரை நடிகர் , நடிகைகளுக்கு மட்டும் . அதன் பின் வரிசைகள் மற்றவர்களுக்கு .

விழா நடக்கும் போது எந்த ஒரு இருக்கையும் காலியாக இருக்கக் கூடாது . இதற்காக 120 இளம்பெண்கள் சீருடை அணிந்து தயாராக இருக்கிறார்கள் . இருக்கைகள் காலியானால் உடனுக்குடன் சென்று இவர்கள் அமர்ந்து கொள்கிறார்கள் .

இந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடக்கும் . வெள்ளி , சனிக்கிழமைகளில் கலைஞர்களை வரவேற்க சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும் .


இந்த ஸ்டுடியோவில்தான் எம்மி விருதுகள் , விக்டோரியா சீக்ரெட் ஃபேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன . வருகின்ற 2010 -ம் ஆண்டிலிருந்து ஆஸ்கர் விருது வழங்கும் விழா மட்டுமே இங்கு நடைபெறுமாம் .


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓஇந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் .......... ட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

9 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

தங்கள் தளம் மிகவும் அழகாகவும்
பயனுள்ளதாகவும் உள்ளது..

kohila said...

super jeeva
by kohila
enaku antha song kandu pidinga jeeva

kushy said...

Tholare ungaluku naan virikiren sikappu kampalam. Thodarattum ungalathu intha pani. Vazhga Vazhamudan.

shanthi said...

Hi da chellam supermessage koduththu irukkiringa

Naan ithuvaraikkum "ஆஸ்கர் patri kelvi paddu irukkiren but ippoluthuthaan muthal muraiyaaga "ஆஸ்கர் ஆடிட்டோரியம் அரங்கத்திற்கும் ippadi pala athisayamaana visayankal iruppathai unkalathu padaippukal mulamaagaththaan paarkkiren Really
superda kutty

சங்கர் said...

தோழர்
முனைவர்.இரா.குணசீலன் ,

தோழிகள்
கோகிலா ,
சாந்தி
அனைவரும் எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .



குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் உங்கள் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

சங்கர் said...

தோழர் Kushy அவர்களுக்கு ,

உங்களின் இதுபோன்ற சிறந்த கருத்துக்களே எனக்கு நீங்கள் சொன்ன அந்த சிவப்புக் கம்பளத்தைவிட உயர்வாக நான் கருதுகிறேன் .

எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .



குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் உங்கள் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

Aruna said...

Ulakaththil athika naparkal kekka ninaiththa kelvikku pathil kidaiththathupol ullathu .
Unkalin intha post padikkumpoluthu
nalla message thanthu irukkinga
super shankar


Aruna

வான்மதி said...

சங்கர் எனக்கு ஒரு சந்தேகம். இந்த ஆஸ்கர் ஆடிட்டோரியம் உள்ள போக அனுமதி சீட் வாங்கணுமா ? இல்லை இலவசமா ?

செந்தழல் ரவி said...

அழகிய வார்ப்புரு. நல்ல பதிவு.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP