>

தி ' மம்மீ ' ஸ். !!!!

>> Wednesday, November 11, 2009

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தென்பகுதியில் சக்கோரா என்னும் இடத்தில் 2, 600 ஆண்டுகளுகள் பழமையான பிரமீட்டை கண்டுபிடித்துள்ளார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள் .


இந்த சமாதியில் 30 மம்மிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்லார்கள் . இந்த மம்மிகள் தரையிலிருந்து 36 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று எகிப்தின் தலைசிறந்த அகழ்வாராச்சியாளர் சாஹி ஹவாஸ் கூறியுள்ளார் . இந்த மம்மிகளைப் பார்க்கும்போது , இவை எகிப்தின் 26 வது வம்சம் ஆண்ட காலம் தொடர்பாக இருக்கலாம் . அதுமட்டுமல்லாது ஒரு கல்லினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட மம்மிகள் இருக்கின்றன . இந்த மம்மிகள் அனைத்தும் முழுவதுமாக உருக்குலைந்துள்ளன என்றும் , ஒரே சவப்பெட்டியில் ஒன்றுக்கும்மேற்பட்ட உடல் கூறுகள் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
http://wwwrasigancom.blogspot.com/



2 comments:

KANNAN November 14, 2009 at 3:31 PM  

HI shankar,how are you man,this is kannan afc i had a look on your wbe its really good and great thing yor doing my dear,your getting known the old history,we could abele to convey this message to our next generation which they do not know your doing a great job,my best wishs to get more blessings from god .Thaks to you for giving us a goood thought

சங்கர் November 18, 2009 at 5:51 AM  

நண்பர் கண்ணன் அவர்களுக்கு வணக்கம் ,

எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

தரம்

தி ' மம்மீ ' ஸ். !!!!

எகிப்து தலைநகர் கெய்ரோவின் தென்பகுதியில் சக்கோரா என்னும் இடத்தில் 2, 600 ஆண்டுகளுகள் பழமையான பிரமீட்டை கண்டுபிடித்துள்ளார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள் .

இந்த சமாதியில் 30 மம்மிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்லார்கள் . இந்த மம்மிகள் தரையிலிருந்து 36 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்தன என்று எகிப்தின் தலைசிறந்த அகழ்வாராச்சியாளர் சாஹி ஹவாஸ் கூறியுள்ளார் . இந்த மம்மிகளைப் பார்க்கும்போது , இவை எகிப்தின் 26 வது வம்சம் ஆண்ட காலம் தொடர்பாக இருக்கலாம் . அதுமட்டுமல்லாது ஒரு கல்லினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட மம்மிகள் இருக்கின்றன . இந்த மம்மிகள் அனைத்தும் முழுவதுமாக உருக்குலைந்துள்ளன என்றும் , ஒரே சவப்பெட்டியில் ஒன்றுக்கும்மேற்பட்ட உடல் கூறுகள் இருப்பதற்கான காரணமும் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
http://wwwrasigancom.blogspot.com/

2 comments:

KANNAN said...

HI shankar,how are you man,this is kannan afc i had a look on your wbe its really good and great thing yor doing my dear,your getting known the old history,we could abele to convey this message to our next generation which they do not know your doing a great job,my best wishs to get more blessings from god .Thaks to you for giving us a goood thought

சங்கர் said...

நண்பர் கண்ணன் அவர்களுக்கு வணக்கம் ,

எனது தளத்திற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ! நன்றி ! நன்றி !

உங்களின் கருத்து என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . இது போன்ற சிறந்த கருத்துக்களை மறக்காமல் எனது ஒவ்வொரு பதிவுகளுக்கும் பதிவு செய்ய வேண்டுகிறேன் .

நீங்கள் எழுதும் பின்னொட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

குறை இருந்தால் என்னிடம் !

நிறை இருந்தால் நண்பர்களிடம் !


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP