தரம்
கவிதைகள் !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Thursday, May 7, 2009
Labels:
அ முதல் ஃ வரை அம்மா,
சிந்தனை கவிதைகள்
உயிர் உள்ள பிணங்கள் !!!!!!
உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் !
உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் !
இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் !
1 comments:
- cheena (சீனா) said...
-
அன்பின் சங்கர் - உறக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது உலகத்தினை ஏய்க்க வேண்டும் - இல்லையெனில் இறக்கும் வரை முட்டாள்களா - புரியவில்லை
முதல் இடுகை - வாழ்த்துகள் சங்கர் -
November 27, 2009 at 9:37 PM
1 comments:
அன்பின் சங்கர் - உறக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது உலகத்தினை ஏய்க்க வேண்டும் - இல்லையெனில் இறக்கும் வரை முட்டாள்களா - புரியவில்லை
முதல் இடுகை - வாழ்த்துகள் சங்கர்
Post a Comment