தரம்
உயிர் பெற்ற கவிதைகள் !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Saturday, July 25, 2009
Labels:
அ முதல் ஃ வரை அம்மா,
கவிதைகள்
நேற்று
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்
இன்று
உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .
ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்
இன்று
உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .
ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!
0 comments:
Post a Comment