தரம்
சந்திக்க ஏன் மறுத்தாய் ?
Posted by
பனித்துளி நினைவுகள்
on Thursday, July 16, 2009
Labels:
கவிதைகள்
விழி காணவிரும்பினேன்
விடை தெரியவில்லை
விரித்துவிட்டாள்!
கையை..
விம்முகிறது இதயம் !
விழி நீரோடு!
***********
வார்த்தைகள் நிறைந்த பொழுதுகள்
வார்த்தன வழியெங்கும் பூக்களை !
வார்த்தையற்ற பொழுதுகள்
வார்க்கின்றன வழியெங்கும் முட்களை !
0 comments:
Post a Comment