அ முதல் ஃ வரை அம்மா
>> Monday, June 15, 2009
அம்மா !
அன்பு என்றால் அம்மா
ஆறுதல் தருபவள் அம்மா
இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈகை விளக்கியவள் அம்மாஉயிரைக் கொடுப்பவள் அம்மா
ஊழ் உரைத்தவள் அம்மாஎன்னைப் பெற்றவள் அம்மா
ஏணியாய் இருந்தவள் அம்மாஐயம் நீக்கியவள் அம்மா
ஒற்றுமை விதைத்தவள் அம்மாஓய்வின்றி உழைத்தவள் அம்மா
ஒளடதம் ஆனவள் அம்மாஎஃகின் உறுதி அம்மா
அம்மா பாலும் சோறும் உண்ணத் தந்துபடிக்கச் சொல்லும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்கட்டிக் கொஞ்சும் அம்மா
புழுதி போக்கி நீருமாட்டிபொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக்கூடம்அழைத்துச் செல்லும் அம்மா
பள்ளிக்கூடம் விட்ட நேரம்பாதி வழிக்கு வந்துதுள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்தோளிற் போடும் அம்மா
அம்மா இங்கே வா! வா!
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன் ஒற்றுமை என்றும்
பலமாம் ஓதும் செயலே நலமாம்ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
கருவறையில் காத்து கவித்துவமாய் என்னை பெற்ற என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவைசமர்ப்பிக்கிறேன் ¬!!!!!!!!
அன்பு என்றால் அம்மா
ஆறுதல் தருபவள் அம்மா
இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈகை விளக்கியவள் அம்மாஉயிரைக் கொடுப்பவள் அம்மா
ஊழ் உரைத்தவள் அம்மாஎன்னைப் பெற்றவள் அம்மா
ஏணியாய் இருந்தவள் அம்மாஐயம் நீக்கியவள் அம்மா
ஒற்றுமை விதைத்தவள் அம்மாஓய்வின்றி உழைத்தவள் அம்மா
ஒளடதம் ஆனவள் அம்மாஎஃகின் உறுதி அம்மா
அம்மா பாலும் சோறும் உண்ணத் தந்துபடிக்கச் சொல்லும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்கட்டிக் கொஞ்சும் அம்மா
புழுதி போக்கி நீருமாட்டிபொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக்கூடம்அழைத்துச் செல்லும் அம்மா
பள்ளிக்கூடம் விட்ட நேரம்பாதி வழிக்கு வந்துதுள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்தோளிற் போடும் அம்மா
அம்மா இங்கே வா! வா!
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன் ஒற்றுமை என்றும்
பலமாம் ஓதும் செயலே நலமாம்ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
கருவறையில் காத்து கவித்துவமாய் என்னை பெற்ற என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவைசமர்ப்பிக்கிறேன் ¬!!!!!!!!
0 comments:
Post a Comment