>

Archives

>> Thursday, June 11, 2009

வாழ்க்கைஓர் அமுத மழை

நனைந்து பார்

அதன்

சுகம் புரியும் உனக்கு.



*








நீ வரும்வரை

என்னை

எவரும் கவனிப்பதில்லை

உன்னோடு இருக்கையில்

கவனிக்காததென்று எதுவும் இல்லை

அதற்காகவாவது

உன்னோடு கூடவரலாம் நான்





*





காதலை விட காதலர்களே

உனை அதிகமாய் நினைவு படுத்துகிறார்கள்



*



நீவாசிக்கிறாயோஇல்லையோ உன்னால்பலர் வாசிக்கிறார்கள்என் கவிதைகளை



தயவு செய்து சிரித்துவிடாதேகலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்இன்னும் கலைந்துவிடும்























0 comments:

தரம்

வாழ்க்கைஓர் அமுத மழை

நனைந்து பார்

அதன்

சுகம் புரியும் உனக்கு.



*








நீ வரும்வரை

என்னை

எவரும் கவனிப்பதில்லை

உன்னோடு இருக்கையில்

கவனிக்காததென்று எதுவும் இல்லை

அதற்காகவாவது

உன்னோடு கூடவரலாம் நான்





*





காதலை விட காதலர்களே

உனை அதிகமாய் நினைவு படுத்துகிறார்கள்



*



நீவாசிக்கிறாயோஇல்லையோ உன்னால்பலர் வாசிக்கிறார்கள்என் கவிதைகளை



தயவு செய்து சிரித்துவிடாதேகலைந்து கிடக்கும் என் எழுத்துக்கள்இன்னும் கலைந்துவிடும்






















0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP