>

Archives

பில் கேட்ஸ் !!!

>> Saturday, August 22, 2009

பில் கேட்ஸ் இறந்தபின் 'எமனுடைய' அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்..,"நல்லது, பில்!" , எமன்.

"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்..,"




"அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.""நல்லது கடவுளே!, ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" , பில்." ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!""அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"பில் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி, .. .





"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." , பில் "வா சொர்கத்தை பார்க்கலாம்..," , எமன்.அங்கே,





நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்லுக்கு, நரகத்தை போல கவரவில்லை..,





நீண்ட யோசனைக்குப்பின், "தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" ."உன் விருப்பம்", எமன்.இரண்டு வாரங்களுக்குப்பின், முன்னாள் கொடிஸ்வரனின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.







அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்லை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்."எப்படி இருக்கே பில்?", எமன்.பில் கடுமையான வேதனையோடு ஈனமான குரலில் " முடியல..., நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?""



அட நான்னாரி பய புள்ள , அது SCREEN SAVER. டா என் டுமுக்கு !...,"







0 comments:

தரம்

பில் கேட்ஸ் !!!

பில் கேட்ஸ் இறந்தபின் 'எமனுடைய' அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்..,"நல்லது, பில்!" , எமன்.

"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்..,"




"அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.""நல்லது கடவுளே!, ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" , பில்." ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!""அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"பில் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி, .. .





"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." , பில் "வா சொர்கத்தை பார்க்கலாம்..," , எமன்.அங்கே,





நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்லுக்கு, நரகத்தை போல கவரவில்லை..,





நீண்ட யோசனைக்குப்பின், "தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" ."உன் விருப்பம்", எமன்.இரண்டு வாரங்களுக்குப்பின், முன்னாள் கொடிஸ்வரனின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.







அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்லை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்."எப்படி இருக்கே பில்?", எமன்.பில் கடுமையான வேதனையோடு ஈனமான குரலில் " முடியல..., நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?""



அட நான்னாரி பய புள்ள , அது SCREEN SAVER. டா என் டுமுக்கு !...,"






0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP