' உலா ' படிக்காத மேதைகள் !!!
>> Friday, August 14, 2009
தமிழ் இலக்கியங்களில் ' உலா ' வகையும் ஒன்று . அந்த நூல்களும் , அவற்றை இயற்றிய ஆசிரியர்களும் :--- 
திருக் கயிலாய ஞான உலா ---- சேரமான் பெருமாள் 
நாயனார் .--- திருவெங்கை உலா 
சிவப்பிரகாச சுவாமிகள் .--- சொக்கநாத உலா 
தத்துவராயர் .--- திருக்காளத்தி நாதர் உலா 
சேற்றை கவிராசர் .--- திருவானைக்காவல் உலா 
காளமேகப்புலவர் .--- திருவரங்கன் உலா 
ஸ்ரீவேணுகோபாலன் .--- திருவாரூர் உலா 
அந்தகக் கவிராயர் .--- திருக்குற்றாலநாத உலா 
திரிகூடராசப்ப கவிராயர் .--- ஞான உலா 
வேதநாயகம் சாஸ்திரியார் .---------- மூவருலா 
ஒட்டக்கூத்தர் .-------சிவந்தெழுந்த பல்லவன் உலா 
படிக்காசுப் புலவர் .------------தென்தில்லை உலா 
பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் .---படிக்காத மேதைகள்
தாமஸ் ஆல்வா எடிசன் ----ஆறு மாதம் பள்ளிப் படிப்பு .
பெர்னாட்ஷா ------------------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
பென்சமின் ஃப்ராங்க்ளின் ----- ஒரு ஆண்டு பள்ளிப்படிப்பு .
கர்மவீரர் காமராஜர் -------------- ஐந்து ஆண்டுகள் பள்ளிப் படிப்பு .
இது தவிர கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸூக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .இதுவரை பதவி வகித்த அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒன்பது பேருக்கு எழுத , படிக்கத் தெரியாதாம் .இதெல்லாம் படிக்கத் தேவையில்லனு சொல்றதுக்கில்ல.... 
படிச்சா மட்டும் போதாதுனு சொல்றதுக்கு !' பணம் மரத்தில் காய்ப்பது இல்லை ' என்று சொல்வது உண்மையில்லை . அது உண்மையென்றால் , பணம் இருக்கும் ' பேங்க் ' க்கு மட்டும் கிளை இருப்பது ஏன் ? யொசியுங்கள் !
 
 
0 comments:
Post a Comment