>

Archives

அகிம்சை -- வீரம் ??

>> Wednesday, September 23, 2009

" அகிம்சைக்கும் வீரத்துக்கும் தொடர்பே இல்லையா ?"




" கோட்சேயின் குண்டுக்குப் பலியாவதற்குச் சரியாக 10 நாட்கள் முன்பு , ஜனவரி 20 , 1948 . காந்தி தனது தொண்டர்களில் ஒருவராகிய மனுபென்னுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்...


' ஒரு பைத்தியக்காரனின் குண்டுக்கு நான் பலியானால் , புன்னகையோடு சாக வேண்டும் . கடவுள் என் இதயத்தில் மட்டுமல்ல , உதடுகளிலும் குடியிருக்க வேண்டும்' . தான் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்று யூகிக்தும் , அதைப் புன்னகையோடு எதிர்கொள்ள விரும்பியதற்குப் பெயர் என்ன?"



0 comments:

தரம்

அகிம்சை -- வீரம் ??

" அகிம்சைக்கும் வீரத்துக்கும் தொடர்பே இல்லையா ?"



" கோட்சேயின் குண்டுக்குப் பலியாவதற்குச் சரியாக 10 நாட்கள் முன்பு , ஜனவரி 20 , 1948 . காந்தி தனது தொண்டர்களில் ஒருவராகிய மனுபென்னுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்...


' ஒரு பைத்தியக்காரனின் குண்டுக்கு நான் பலியானால் , புன்னகையோடு சாக வேண்டும் . கடவுள் என் இதயத்தில் மட்டுமல்ல , உதடுகளிலும் குடியிருக்க வேண்டும்' . தான் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்று யூகிக்தும் , அதைப் புன்னகையோடு எதிர்கொள்ள விரும்பியதற்குப் பெயர் என்ன?"

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP