>

Archives

அறிஞர் !!!

>> Saturday, September 19, 2009


அறிஞர் .










அண்ணாதுரை அறிஞர் .



எண்ணாத் துறைநாடி



எண்ணிப் பிற்காலம்



ஏற்பச் செய்தான்



அண்ணாத் துரை ' அறிஞன் '



சொற்பெருக்கில் நற்றொடர்கள்



ஆய்ந்தே டுத்துப்



பண்ணாத் துறைஎன்ன ?



வீழ்ந்தபுகழ் மீட்டான்



பார்ப்பனத் தீ



நண்ணாமற் செய்தான்



திராவிடர்க்கு வாழ்வளித்தான்



நன்றே நன்றே !



( அண்ணா அவர்கட்கு ' அறிஞர் ' பட்டம் கொடுத்தவர் ' கல்கி ' என்று சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள் . அண்ணாவை அவர் ' தென்னாட்டு பெர்னாட்ஷா ' என்றுதான் பாராட்டினார்.




முதன் முதலில் ' அறிஞர் ' எனக் குறிப்பிட்டுப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனே யாவார் . அவருடைய கவிதைதான் மேலே உள்ளது .






0 comments:

தரம்

அறிஞர் !!!


அறிஞர் .










அண்ணாதுரை அறிஞர் .



எண்ணாத் துறைநாடி



எண்ணிப் பிற்காலம்



ஏற்பச் செய்தான்



அண்ணாத் துரை ' அறிஞன் '



சொற்பெருக்கில் நற்றொடர்கள்



ஆய்ந்தே டுத்துப்



பண்ணாத் துறைஎன்ன ?



வீழ்ந்தபுகழ் மீட்டான்



பார்ப்பனத் தீ



நண்ணாமற் செய்தான்



திராவிடர்க்கு வாழ்வளித்தான்



நன்றே நன்றே !



( அண்ணா அவர்கட்கு ' அறிஞர் ' பட்டம் கொடுத்தவர் ' கல்கி ' என்று சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள் . அண்ணாவை அவர் ' தென்னாட்டு பெர்னாட்ஷா ' என்றுதான் பாராட்டினார்.




முதன் முதலில் ' அறிஞர் ' எனக் குறிப்பிட்டுப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனே யாவார் . அவருடைய கவிதைதான் மேலே உள்ளது .





0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP