>

Archives

தாயே !!!!

>> Sunday, September 20, 2009





என்ன பிழை செய்தோம் ,?

பணம் என்ற காகிதத்தால் தினம் ,

மனம் நொந்து வாழ்கிறோம் !

கடன் இன்னும் இருப்பதால் ஏனோ,

மீண்டும் பணம் தேட நினைக்கிறோம் .

நம்மை அறியாமல்

வழிந்தோடும் கண்ணீர்  துளிகளை

துடைத்ததுக் கொள்கிறோம்., ஆனால் ,

அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும்

ஏனோ துடைக்க மறக்கிறோம் .?

வாழ்வதாய் எண்ணி

வாழ்க்கையின் முகவரியை

தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் ,

பணத்தின் முகவரி

கிடைத்ததுவிட்டதாக எண்ணி .,

நாம் இழந்த வஸந்தம்தான் கிடைத்திடுமோ ?

பணத்தால் அடைந்த காயம்தான் ஆரிடுமோ ! ???????????






1 comments:

jeni September 21, 2009 at 11:06 PM  

super but kastama erukku.

தரம்

தாயே !!!!





என்ன பிழை செய்தோம் ,?

பணம் என்ற காகிதத்தால் தினம் ,

மனம் நொந்து வாழ்கிறோம் !

கடன் இன்னும் இருப்பதால் ஏனோ,

மீண்டும் பணம் தேட நினைக்கிறோம் .

நம்மை அறியாமல்

வழிந்தோடும் கண்ணீர்  துளிகளை

துடைத்ததுக் கொள்கிறோம்., ஆனால் ,

அறிந்தே உருவாகும் ஆசைகளை மட்டும்

ஏனோ துடைக்க மறக்கிறோம் .?

வாழ்வதாய் எண்ணி

வாழ்க்கையின் முகவரியை

தொலைத்துக் கொண்டு இருக்கிறோம் ,

பணத்தின் முகவரி

கிடைத்ததுவிட்டதாக எண்ணி .,

நாம் இழந்த வஸந்தம்தான் கிடைத்திடுமோ ?

பணத்தால் அடைந்த காயம்தான் ஆரிடுமோ ! ???????????





1 comments:

jeni said...

super but kastama erukku.

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP