>

Archives

நாய் வால் !!!!

>> Monday, September 14, 2009

நாயின் வாலை நிமிர்த்த ஒருவன் விரும்பினான் . வால் அளவுக்கு ஒரு இரும்புக் குழாய் செய்து , அதற்குள் நாயின் வாலை நுழைத்து , ஒரு தூணில் பிணைத்தான் .

ஒரு ஆண்டுகாலம் தூணோடு சேர்த்து இணைக்கப்பட்டிருந்த அந்த வாலுக்கு விடுதலை அளிக்க பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தான் . ஊருக்குப் பெரிய மனிதர் ஒருவர் விழாவிற்குத் தலைமை ஏற்றார் . அவனுடைய விசித்திர விழாவைக் காண பெருங்கூட்ட்ம் கூடியிருந்தது . இரும்புக் குழாயை உருவிப் பார்த்தபோது --

நாய் வால் வளைந்துதான் இருந்தது ! அதோடு இரும்புக்குழாயும் வளைந்து போயிருந்தது !

 



0 comments:

தரம்

நாய் வால் !!!!

நாயின் வாலை நிமிர்த்த ஒருவன் விரும்பினான் . வால் அளவுக்கு ஒரு இரும்புக் குழாய் செய்து , அதற்குள் நாயின் வாலை நுழைத்து , ஒரு தூணில் பிணைத்தான் .

ஒரு ஆண்டுகாலம் தூணோடு சேர்த்து இணைக்கப்பட்டிருந்த அந்த வாலுக்கு விடுதலை அளிக்க பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தான் . ஊருக்குப் பெரிய மனிதர் ஒருவர் விழாவிற்குத் தலைமை ஏற்றார் . அவனுடைய விசித்திர விழாவைக் காண பெருங்கூட்ட்ம் கூடியிருந்தது . இரும்புக் குழாயை உருவிப் பார்த்தபோது --

நாய் வால் வளைந்துதான் இருந்தது ! அதோடு இரும்புக்குழாயும் வளைந்து போயிருந்தது !

 

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP